ரன்வீர் சேனாவுக்கு உடந்தை என்ற குற்றச்சாட்டில் இரு பத்திரிகையளார்கள்
இந்து தீவிரவாத அமைப்புக்கு உதவியதாக இரு பத்திரிகையாளர்கள் உள்பட நால்வரை கைது செய்துள்ளதாக நேபாள காவல்துறை இன்று அறிவித்தது. ரிஷி தமலா மற்றும் பிரேந்திர குமார் மகாட்டோ என்ற இந்த பத்திரிகையாளர்கள் ஆயுதம் ஏந்திய இந்து தீவிரவாத அமைப்பான ரன்வீர் சேனாவுக்கு உதவி செய்ததாக காவல்துறை கூறுகிறது. ரிஷி தமலா நேபாள நிருபர்கள் சங்கத்தின் தலைவர் ஆவார். பிரேந்திர குமார் தனியார் வானொலி செய்தியாளர் ஆவார். கடந்த...