Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 08, 2025

ஏமாற்றும் கல்வி நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர உச்சநீதிமன்றம் யோசனை!

Published on: திங்கள், 16 பிப்ரவரி, 2009 // , , , , ,

பீகாரில் புத்தா மிஷன் பல் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை என்ற நிறுவனமொன்று பல்மருத்துவப் படிப்புக்காக விளம்பரம் செய்தது. அதில் தங்களது கல்லூரி மகத் பல்கலைக்கழக இணைப்பு பெற்றுள்ளதாகவும், இந்திய பல்மருத்துவக் குழுமம் (Indian Dental Council) அக்கல்லூரி படிப்புகளை அங்கிகரித்திருப்பதாகவும் கூறியிருந்தது. அதை நம்பி ஏராளமானவர்கள் அக்கல்லூரியில் சேர்ந்தனர்.கல்லூரியினர் பொய்யான விளம்பரம் செய்து தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திவிட்டதாக பாதிக்கப்பட்ட 11 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.மாணவர்களை...

நடுக்கடலில் அணுஆயுத நீர்மூழ்கிகள்

பிரிட்டன் மற்றும் பிரான்சைச் சேர்ந்த அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் அட்லாண்டிக் பெருங்கடலின் அடியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது மோதிக் கொண்ட செய்தி வெளியாகியுள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த எச் எம் எஸ் வேன்கார்டு என்ற அணு ஆயுத நீர்மூழ்கியும், பிரான்சைச் சேர்ந்த லா டிரையம்ஃபண்ட் என்ற இன்னொரு அணு ஆயுத நீர்மூழ்கியும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கடியில் இம்மாதத் தொடக்கத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது மிகக் கடுமையான அளவில் கடலுக்கடியிலேயே...

முக்கிய மாவோ தலைவர்

தடைசெய்யப்பட்ட மாவோ கம்யூனிஸ்டின் ஆந்திர மாநில முக்கியத் தலைவர்களில் ஒருவரான சாம்பசிவடு காவல்துறையிடம் சரணடைந்தார்.கடந்த ஒரு வருடமாகத் தேடப்பட்டு வந்த அவர் நேற்று ஆந்தி மாநில காவல்துறை தலைமையகத்தில் காவல் துறை உயர் அதிகாரி முன் சரணடைந்ததாகத் தகவல் கூறுகின்றன. இந்த தகவலை ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் ஜனா ரெட்டி உறுதி செய்தார். இதுகுறித்து மேலதிக தகவல் தர அவர் மறுத்துவிட்டார்.கொனாகுரி அய்லையா என்ற இயற்பெயருடை...

இந்தியா: நிதிநிலை அறிக்கை - ஒரு

2008-09ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த பட்ஜெட் மதிப்பீடுகள் ரூ. 9,09,053 கோடி-பட்ஜெட் மதிப்பீட்டை விட வரிகள் மூலமான வருவாய் ரூ. 60,000 கோடி குறைவு-மானியங்களுக்கு ரூ. 95,500 கோடி ஒதுக்கீடு-கிராப்புற சுகாதார திட்டத்துக்கு ரூ. 1,200 கூடுதல் நிதி-ரூ. 40,000 கோடிக்கு வரிச் சலுகைகள்-உணவு, உரம், பெட்ரோலியம் மீதான மானியம் அதிகரிப்பு-குழந்தைகள் மதிய உணவு திட்டத்துக்கு ரூ. 8,300 கோடி - குடிநீர் திட்டங்களுக்கு ரூ. 7,400 கோடி...

மகளைக் கற்பழித்ததாக இராணுவ வீரர் கைது!

தன்னுடைய சொந்த மகளைக் கற்பழித்ததாக இராணுவ வீரர் ஒருவர் ஞாயிற்றுக் கிழயைன்று டெல்லியில் கைது செய்யப்பட்டார். தெற்கு டெல்லியில் உள்ள நாராயணா காவல் நிலையத்தில் இராணுவ வீரரின் 15 வயது மகள் சனிக்கிழமையன்று அளித்த புகாரின் அடிப்படையில் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமையன்று இச்சம்பவம் நடந்ததாக முதல் தகவல் அறிக்கையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மத்தியப் பிரதேச மாநிலத்ததைச் சேர்ந்த இவர் டெல்லியில்...

கல்யாண விருந்து சாப்பிட்ட 300 பேர்

குஜராத்தில் கல்யாண விருந்து சாப்பிட்ட சுமார் 300 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. குஜராத் மாநிலத்தில் ஜாம் நகரிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜான்கர் எனும் கிராமத்தில் ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணி அளவில் கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. சுமார் 1000 பேர் இதில் கலந்து கொண்டனர். விருந்துண்ட 300 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 200 பேருக்கு முதலுதவி...

புலிகள் ஆயுதங்களைத் துறந்தால் பேச்சுவார்த்தைக்கு இந்தியா வலியுறுத்தும் - ப.சிதம்பரம்

ஆயுதம் ஏந்திய போராளிகளுடன் எந்த நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தாது. எனவே விடுதலைப் புலிகள் ஆயுதத்தை கீழே போடாதவரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு நாம் இலங்கை அரசை வற்புறுத்த முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அன்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:இந்திய அரசின் பெரும் முயற்சியின் காரணமாக இலங்கைத்...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!