Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

மகளைக் கற்பழித்ததாக இராணுவ வீரர் கைது!

Published on திங்கள், 16 பிப்ரவரி, 2009 2/16/2009 02:37:00 AM // , , , , ,

தன்னுடைய சொந்த மகளைக் கற்பழித்ததாக இராணுவ வீரர் ஒருவர் ஞாயிற்றுக் கிழயைன்று டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

தெற்கு டெல்லியில் உள்ள நாராயணா காவல் நிலையத்தில் இராணுவ வீரரின் 15 வயது மகள் சனிக்கிழமையன்று அளித்த புகாரின் அடிப்படையில் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமையன்று இச்சம்பவம் நடந்ததாக முதல் தகவல் அறிக்கையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்ததைச் சேர்ந்த இவர் டெல்லியில் கான்ட் பகுதியில் வசிக்கிறார். இவருடைய மனைவியும் மகனும் சொந்த கிராமத்தில் இருப்பதாகவும் மகளையும் மகளின் இரு தோழிகளையும் இவர் சமீபத்தில் டெல்லி அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!