Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 07, 2025

ஒரிசாவில் புகைவண்டி கவிழ்ந்தது : 10 பேர் பலியானதாக

Published on: வெள்ளி, 13 பிப்ரவரி, 2009 // , , , , , , ,

ஒரிசாவின் ஜஜ்பூர் அருகே புகைவண்டி கவிழ்ந்ததாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.ஹவுராவிலிருந்து சென்னை வரும் சோழமண்டல விரைவு வண்டி இன்று இரவு 7.30 மணி அளவில் ஜஜ்பூர் சாலை அருகே இந்த வண்டியின் 12 பெட்டிகள் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில் 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 100க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.என்ஜினை அடுத்த 2 பெட்டிகள் கடுமையாக சேதமுற்றதாகக் கூறப்படுகிறது. ...

ஷாரூக் கான் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு

இன்று அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மும்பை பாந்த்ராவிலுள்ள நடிகர் ஷாரூக் கான் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியுள்ளனர். அச்சமயம், ஷாருக்கான் வீட்டில் இல்லை. இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. இது தொடர்பாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.ஹிந்தி திரையுலகில் இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ...

நியூசிலாந்தின் வடக்கில்

நியூசிலாந்து நாட்டின் வடக்கில் உள்ள கெர்மடி தீவுக்கு அருகில் ரவோல் தீவை மையங்கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை எரிமலைகள் வெடித்துச் சிதறின. ரிக்டர் அளவீட்டில் 6.1 என்ற கணக்கில் நிலநடுக்கமும் ஏற்பட்டது. சில விநாடிகளே நீடித்த இந்நில நடுக்கத்தில் சில வீடுகள் இடிந்து விழுந்தன. வீடுகளிலிருந்து மக்கள் வெளியேறினார்கள்.எனினும், மக்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ...

தமிழகம்: விலை உயரும் மளிகைப்

தமிழகத்தில் அண்மைகாலமாக, மளிகைப்பொருட்கள் மிகவும் விலை உயர்வு அடைந்துவருகின்றன.அரிசி மூட்டை ஒன்றுக்கு ரூ.400 அளவுக்கும், சர்க்கரை(சீனி) அதே அளவுக்கும், மிளகாய் கிலோவுக்கு 40-50 ரூபாய் விலையேற்றமும் கண்டுள்ளன. கடந்த ஆண்டு ஜனவரியில் கிலோ ரூ.50/=க்கு விற்ற மிளகாய் இப்போது ரூ.100 தொடங்கி 120/= ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதல்லாமல் ரவை, கோதுமை, மைதா, வெந்தயம், கடுகு போன்றவையும் விலையேறியுள்ளன.எனினும், ஆறுதலாக புளி, பூண்டு, எண்ணெய், மல்லி விலைகள்...

காஸா பகுதி மீது இஸ்ரேல் வான்

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் இன்று வான் வெளித் தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவர் கொல்லப் பட்டார். மற்றொருவர் காயமுற்றார்.காஸா பகுதியிலுள்ள கான்யூனுஸ் என்ற இடத்தின் மீது இத்தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் இந்த தாக்குதலில் பலியானதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறினார்கள்.இஸ்ரேலுடன் சன்டை நிறுத்த ஒப்பந்தம் சில தினங்களில் ஏற்படக்கூடும் என்று காஸா பகுதியைத் தன் வசம் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கம்...

இராக்கில் குண்டு வெடித்து 32 பேர்

இராக்கில் தற்கொலைப்படையைச் சார்ந்த பெண் ஒருவர் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 32 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.பாக்தாதின் தெற்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இஸ்கந்திரியா என்னும் இடத்தில் நடந்த இச்சம்பவத்தில் 60 பேர் காயமுற்றனர். ஷியா முஸ்லிம்களைக் குறி வைத்து இத்தாக்குதல் நிகழ்த்தப் பட்டதாகக் கூறப்படுகிறது.ஷியா முஸ்லிம்களின் புனித நகரான கர்பலாவை நோக்கி இவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த போது இடையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த...

10 சோமாலிய கடற்கொள்ளையர் பிடிபட்டனர் :

சோமாலிய கடற்கொள்ளையர் பத்துபேரை பிடித்துவிட்டதாக ரஷ்ய கடற்படை கூறியுள்ளது. அவர்களின் 3 படகுகளும் கைப்பற்றப் பட்டுள்ளன.சோமாலியக் கடற்பரப்பில் கடற்கொள்ளையைத் தடுக்கும் விதமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்யாவின் பீட்டர் தி கிரேட் என்ற போர்க்கப்பல் இன்று மூன்று படகுகளையும் அதிலிருந்து 10 கடற்கொள்ளையர்களையும் பிடித்ததாக அறிவித்ததது. 10 பேரும் சோமாலியாவைச் சார்ந்தவர்கள். அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் கைப்பற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது.கடற்கொள்ளையர் 9 பேரைப் பிடித்ததாக நேற்று அமெரிக்கா கூறியிருந்தது.சோமாலியக்...

நிதாரி வழக்கு : இருவருக்கு மரண

நிதாரி கொலை வழக்கில் மொனீந்தர் சிங் பாந்தர் மற்றும் சுரீந்தர் கோலி ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து மத்திய புலணாய்வு நிறுவனத்தின் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நொய்டாவில் சிறுவர்கள் மற்றும் இளம் பெண்கள் உள்பட 19 பேரைக் கொலை செய்ததாக இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளிச்சத்திற்கு வந்த இந்தக் கொலை சம்பவத்தை அடுத்து...

பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுவனம் : அரசு

கூட்டாண்மை நிறுவனங்களின் பொறுப்பு வரையறுக்கப் பட்டதாக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பதிவு செய்யப்படும் என்று நிறுவனங்கள் விவகார அமைச்சர் குப்தா நேற்று கூறினார்.தொழில் மற்றும் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அமைச்சர், பொறுப்பு வரையறுக்கப்பட் கூட்டாண்மை நிறுவன (Limited Liability Partnership - LLP) சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் முதல் LLP நிறுவனம் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பதிவு செய்யப்படும்...

கருக்கலைப்புச் சட்டம் : மத்தியர அரசுக்கு உச்சநீதி மன்றம்

கருக்கலைப்புச் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று அறிவிக்கை அனுப்பியுள்ளது. மும்பை உயர்நீதி மன்றத்தில் கருக்கலைப்பு செய்ய அனுமதி மறுக்கப் பட்டதைத் தொடர்ந்து, உயர்நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமயிலான அமர்வு இந்த அறிவிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.ஹரீஷ் மேத்தா மற்றும் நிகிதா...

அமெரிக்காவில் விமான

அமெரிக்காவில் விமானம் ஒன்று நெறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 49 பேர் பலியாகி உள்ளனர்.74 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் 44 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் பயணித்ததாக முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன. நியூஜெர்சியிலிருந்து பப்பாலோ நகருக்கு இந்த விமானம் சென்றது எனவும் பனிமூட்டமாக இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.பப்பாலோ நகருக்கு 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நடந்ததாகவும் இதில் விமானத்தில் பயணம் செய்த 48 பேரும்...

இரயில்வே பட்ஜெட் : தாக்குதல் செய்தார்

மத்திய இரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதாவ் இடைக்கால இரயில்வே பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 50 ரூபாய்க்கும் அதிகமாக உள்ள அனைத்து வகை பயணக் கட்டணங்களும் 2 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது.சென்னை - பெங்களூர், சென்னை - எர்னாகுளம், டில்லி-பாட்னா உள்ளிட்ட 6 வழித்தடங்களில் புல்ல் இரயில் சேவை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 1100 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய இரயில் பாதைகள் அமைக்கப்படும்.2009-2010 ஆம்...

திருட்டு விடியோ தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார்

திருட்டு விடியோ தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனைகோவை, பிப். 11: கோவையில் திருட்டு விடியோ தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் புதன்கிழமை சோதனை நடத்தினர். இச் சோதனையில், முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூரை சேர்ந்தவர் மணி. விடியோ கடை நடத்தி வருகிறார். இவரின் கடையில் இருந்து புதுப்பட சிடிக்களை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!