Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

தமிழகம்: விலை உயரும் மளிகைப் பொருட்கள்

Published on வெள்ளி, 13 பிப்ரவரி, 2009 2/13/2009 09:50:00 PM // , , ,

தமிழகத்தில் அண்மைகாலமாக, மளிகைப்பொருட்கள் மிகவும் விலை உயர்வு அடைந்துவருகின்றன.

அரிசி மூட்டை ஒன்றுக்கு ரூ.400 அளவுக்கும், சர்க்கரை(சீனி) அதே அளவுக்கும், மிளகாய் கிலோவுக்கு 40-50 ரூபாய் விலையேற்றமும் கண்டுள்ளன. கடந்த ஆண்டு ஜனவரியில் கிலோ ரூ.50/=க்கு விற்ற மிளகாய் இப்போது ரூ.100 தொடங்கி 120/= ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதல்லாமல் ரவை, கோதுமை, மைதா, வெந்தயம், கடுகு போன்றவையும் விலையேறியுள்ளன.

எனினும், ஆறுதலாக புளி, பூண்டு, எண்ணெய், மல்லி விலைகள் குறைந்தே காணப்படுகின்றன.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!