Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 07, 2025

'அழகு சாதன பொருட்கள்' - அரசின் பார்வையில்!

Published on: வியாழன், 5 பிப்ரவரி, 2009 // , , , ,

புகையிலை, பான்பராக் போன்ற போதை பொருள்களை பொது இடங்களில் உபயோகிக்க மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது தெரிந்ததே.திரைப்படத்தில் நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளை தவிர்க்குமாறும் அமைச்சர் அன்புமணி கேட்டுக்கொண்டிருந்தார். பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இவ்வறிவிப்பைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சகம் அழகு சாதனங்களாக நடமாடும் வேதிப்பொருட்களை குறிவைத்துள்ளது.இளம் வயதினரிடையே அழகு சாதன பொருட்கள் மீதும் மோகம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.ஏராளமான உள் நாட்டு, வெளிநாட்டு...

கல்யாண் சிங் மன்னிப்பை ஏற்க முஸ்லிம்கள்

கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்காக உ.பி. முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரியிருந்தார்.பாபர் மசூதி இடிக்கப்பட்டதுமே அதற்கு பொறுப்பேற்று தான் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகியதாகவும் பாபர் மசூதி இடிப்புக்காக தற்போது மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் சொல்லியிருந்தார். முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் பா.ஜ கவை வீழ்த்துவதற்காக முலாயம்சிங் யாதவுடன் அணி சேர்ந்து இருப்பதாகவும் கல்யாண்சிங் கூறியிருந்தார்.முலாயம்சிங்குடன் கல்யாண்சிங்...

கஸபிற்கு எதிராக டி.என்.ஏ ஆதாரம்.

மும்பை தீவிரவாதத் தாக்குதல்இல் கைது செய்யப்பட்ட அஜ்மல் ஆமிர் கஸப் மற்றும் தீவிரவாதிகள் இந்தியாவிற்குக் கடல் வழியாக வர உபயோகித்த குபேர் என்ற படகிலிருந்துக் கிடைத்த ஓவர்கோட்டிலிருந்துச் சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ சாம்பிள்களுக்கிடையில் ஒற்றுமையுள்ளதாக மும்பை ஜாயிண்ட் கமிஷனர் ராகேஷ் மரியா அறிவித்துள்ளார்.தீவிரவாதிகள் குபேர் என்றப் படகில் தான் இந்தியா வந்தனர் என்பதற்கான ஆதாரமாகவும் இது அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.கஸப் இறந்து விட்டதாக முன்பு பாகிஸ்தான் கூறியிருந்தது....

ஹோலோகாஸ்டை மறுத்த பிஷப் கருத்தை திரும்பப் பெற

ஹோலோகாஸ்ட் எனப்படும் யூதப்படுகொலைகள் நடக்கவே இல்லை என்று கூறிவந்த பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்ட்சன் என்ற பிஷப் உட்பட 4 பிஷப்கள் 1988ஆம் ஆண்டு கிருத்தவ திருச்சபையிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். கடந்த மாத இறுதியில் இந்த நான்கு பிஷப்புகளையும் மீண்டும் கிருத்தவ திருச்சபையில் இணைத்து போப் உத்தரவிட்டார்.இந்நிலையில் ரிச்சர்ட் ஹோலோகாஸ்ட் நடந்தது உண்மை என்பதை ஒப்புக்கொண்டு அதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கத்தோலிக்க தலைமையகமான வாட்டிகன் நேற்று உத்தரவிட்டுள்ளது. நான்கு பிஷப்புகளும்...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!