Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

கஸபிற்கு எதிராக டி.என்.ஏ ஆதாரம்.

Published on வியாழன், 5 பிப்ரவரி, 2009 2/05/2009 08:38:00 PM // , , , , , ,

மும்பை தீவிரவாதத் தாக்குதல்இல் கைது செய்யப்பட்ட அஜ்மல் ஆமிர் கஸப் மற்றும் தீவிரவாதிகள் இந்தியாவிற்குக் கடல் வழியாக வர உபயோகித்த குபேர் என்ற படகிலிருந்துக் கிடைத்த ஓவர்கோட்டிலிருந்துச் சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ சாம்பிள்களுக்கிடையில் ஒற்றுமையுள்ளதாக மும்பை ஜாயிண்ட் கமிஷனர் ராகேஷ் மரியா அறிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் குபேர் என்றப் படகில் தான் இந்தியா வந்தனர் என்பதற்கான ஆதாரமாகவும் இது அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

கஸப் இறந்து விட்டதாக முன்பு பாகிஸ்தான் கூறியிருந்தது. ஆனால், கையில் கட்டுகளுடன் கைவிலங்கு அணியப்பட்ட நிலையில் கஸப் இருக்கும் புதிய புகைப்படங்களைக் கடந்த தினங்களில் தொலைகாட்சிகள் வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!