Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 08, 2025

நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் கூட்டணி இல்லை -

Published on: வியாழன், 29 ஜனவரி, 2009 // , , , , ,

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் கூட்டணி அமைக்காது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால் நாடாளு மன்றத் தேர்தல் முயற்சிகளில் பல்வேறு அரசியல் கட்சிகளும் இறங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் இன்று அதன் தலைவர் சோனியா காந்தியின் வீட்டில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் செய்தியளார்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்தன் திவேதி, காங்கிரஸ் கட்சி...

முன்னாள் துணை முதல்வரின் மனைவி தற்கொலை

ஹரியாணா மாநில முன்னாள் துணை முதல் சாந்து முகம்மதுவின் மனைவி பிஜா (வயது 37) இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மொஹாலியில் உள்ள அவரது வீட்டில் விஷ மாத்திரை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. இப்போது மருத்தவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மருத்துவர்கள் அனுமதிக்குப் பின் அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்படும் என்றும் அவர் கூறினார்.முன்னதாக தன்னுடைய கணவனும்...

தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை - உ.பி.

நாட்டிலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் உத்திரப் பிரதேசத்தில்தான் அதிகம் நிகழ்வதாக மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் மீரா குமார் தெரிவித்தார். உத்திரப் பிரதேசத்தை அடுத்து ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகம் நிகழ்வதாகவும் அவர் கூறினார்.தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான வன்கொடுமைகள் குறித்து விவாதிப்பதற்காக 5 மாநிலப் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற அமர்வுக்குப் பின் அவர் இதைத் தெரிவித்தார். ஒவ்வொரு மாநிலமும் தந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில்...

பிரான்சில் இன்று முழு

பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர் சங்கங்கள் விடுத்த வேண்டுகோளின்படி இன்று பிரான்சில் முழு அடைப்பு நடைபெறுகிறது. சுமார் 75 சதவீத மக்களும் அனைத்து முக்கிய தொழிற் சங்கங்களும் இந்த முழு அடைப்பிற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.உலகப் பொருளாதார சீர் குலைவால் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளன. பல்லாயிரக் கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். அடுத்த ஆண்டு பிரான்சில் வேலையற்றோர் விகிதம் 10...

ஹரியாணா முன்னாள் துணை முதல்வர் கடத்தப்பட்டதாக 2வது மனைவி

ஹரியாணா மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரான சந்தர் மோகன் (தற்போது சாந்து முகம்மது) நேற்று கடத்தப்பட்டதாக அவரது இரண்டாவது மனைவி கூறினார்.சாந்து முகம்மதுவை அவரது வீட்டிற்கு சந்திக்கச் சென்ற சிலர் வலுக்கட்டாயமாக அவரை காரில் ஏற்றிச் சென்றுவிட்டனர் எனவும் தன்னால் அவரை அதன்பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், சாந்து முகம்மதுவை கடத்தியவர்கள் கொலை செய்யக் கூடும் என்று அஞ்சுவதாகவும் கூறிய பிஜா, இது குறித்து காவல்...

பெட்ரோல், டீசல் விலை குறைந்தது!

Published on: //

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததையடுத்து இந்தியாவிலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டுவந்தது. கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்பட்டிருந்தது.தற்பொழுது மீண்டும் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 4 ரூபாயும் டிசல் விலையில் இரண்டு ரூபாயும் சமையல் வாயுவின் விலையில் 25 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இவ்விலை குறைவும் நேற்று நள்ளிரவு...

ஜெர்மனி பெண்ணை கடத்திக் கற்பழித்த ஐவருக்கு வாழ்நாள்

ஹரியானாவின் அம்பாலா மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கு மாவட்ட நீதி மன்றம் வழ்நாள் சிறைத் தண்டனை விதித்தது.கடந்த செப்டம்பர் மாதம் ஜெர்மனியைச் சேர்ந்த 20 வயது பெண்ணை ஐந்து நட்சத்திர விடுதியிலிருந்து கடத்திச் சென்று கற்பழித்தனர் என்று இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். அம்பாலா மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணை ஒரு வாரத்திற்குள் விசாரித்து வழக்கை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. மாவட்ட செஷன்ஸ் நீதிபதி ராஜ்...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!