Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 07, 2025

ஒதுக்கீடு கேட்கும் கப்பல்

Published on: புதன், 7 ஜனவரி, 2009 //

பொதுத் துறை நிறுவனங்கள் தாங்கள் அனுப்பும் சரக்குகளில் குறிப்பிட்ட சதவீதம் இந்தியர்களுக்குச் சொந்தமான கப்பல்களில்தான் அனுப்ப வேண்டும் என்று அரசுத் துறை நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி இந்திய தேசிய கப்பல் உரிமையாளர்கள் சங்கம் பிரதமருக்கு கோரிக்கை மடல் அனுப்பியுள்ளது.1980களில் இந்திய கப்பல்கள் 40 சதவீத சரக்குகளைக் கையாண்டதாகவும் தற்போது 12 முதல் 13 சதவீத சரக்குகளையே கையாள்வதாகவும் கூறப்படுகிறது. இந்திய கப்பல் நிறுவனங்கள் அதிக விலை கேட்பதாக...

காஸா : தொடரும்

Published on: //

கடந்த பத்து நாட்களுக்கு மேலாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் வான் வழி மற்றும் தரைவழி தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டுள்ளது. இதுவரை சுமார் 670பேர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் 3000க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் இராணுவப் பிரிவு மட்டுமின்றி இஸ்லாமிய ஜிஹாத் என்ற அமைப்பும் இஸ்ரேலிய இராணுவத்தினருடன் கடும் சன்டையில் ஈடுபட்டு வருவதாகவும் சுமார் 40க்கும் அதிகமான இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டு...

லாலு ஜப்பான்

Published on: //

சரக்குப் போக்குவரத்திற்கென தனி இருப்புப் பாதை திட்டத்திற்கு ஜப்பானின் கடன் உதவி பெறுவதற்காக இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஜப்பான் செல்கிறார். சுமார் 1 வார பயணத்தில் அவருடன் இரயில்வே இணை அமைச்சர் வேலு, இரயில்வே போர்டின் தலைவர் ஜீனா மற்றும் இரயில்வேன் மூன்று உயர் அதிகாரிகளும் இம்மாதம் 11ஆம் தேதி ஜப்பான் செல்கின்றனர்.ஜப்பான் பன்னாட்டு கூட்டறவு முகமை (Japan International Cooperation Agency)யிடம் 450...

அமெரிக்காவின் தலைமை மருத்துவராக இந்தியர்

Published on: //

அமெரிக்காவின் தலைமை மருத்துவராக இந்தி வம்சாவளியைச் சார்ந்த சஞ்சய் குப்தா அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் சி.என்.என். தொலைக்காட்சியில் மருத்துவ செய்தியாளரகப் பணியாற்றி வருகிறார். 40 வயதாகும் குப்தா அமெரிக்காவின்  மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றவர். 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா இராக்கைக் கைப்பறிய போது அமெரிக்காவின் கடற்படை பிரிவில் பணியாற்றிய இவர் இராக் சென்றார். அங்கு அமெரிக்க இராணுவத்தினருக்கு மட்டுமின்றி இராக்கியர்களுக்கும் மருத்துவ உதவிகள் செய்தார்.அரசுத்துறை...

இஸ்ரேலியத் தூதரை வெளியேற்றிய

Published on: //

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் வான் மற்றும் தரைவழியாக கடும் தாக்குதல் தொடுத்து வரும் நிலையில் உலகெங்கும் உள்ள அரசுகள் இஸ்ரேலின் இச்செயலைக் கண்டித்து வருகின்றன. இந்நிலையில் வெனிசுலாவில் உள்ள இஸ்ரேலியத் தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் சிலரையும் வெனிசுலாவை விட்டு வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாக வெனிசுலாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.முன்னதாக செவ்வாயன்று தொலைக்காட்சியில் உரையாற்றி வெனிசுலா அதிபர் சாவேஸ், வெனிசுலாவில் உள்ள யூதர்கள் இஸ்ரேலின்...

3ஆவது நாளாகத் தொடரும் சரக்குந்து வேலை

Published on: //

சரக்குந்து உரிமையாளர்களும் மத்திய அரசும் தங்கள் நிலையில் உறுதியாக இருப்பதைத் தொடர்ந்து, சரக்குந்து வேலை நிறுத்தம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் போக்குவரத்திற்கு இரயில்வே துறையின் உதவியை நாடியுள்ள போதிலும் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.எங்களுக்கு ஒவ்வொரு நாளும் நட்டம் ஏற்படுகிறது. எங்களால் தொடர்ந்து இந்த தொழில் செய்ய இயலவில்லை. எனவே எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!