Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Sunday, April 27, 2025

பாதுகாப்பு பகுதியிலும் இலங்கை இராணுவம்

Published on திங்கள், 9 பிப்ரவரி, 2009 2/09/2009 02:42:00 AM // , , , , ,


பாதுகாப்பு பகுதிகள் என வரையறை செய்யப் பட்ட சுதந்திரபுரம், இருட்டுமாடு, உடையார்காடு, தேவிபுரம் ஆகிய இடங்களிலும் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாள்களில் மட்டும் சுமார் 120 பொதுமக்கள் இந்தப் பகுதியில் இலங்கை இராணுவத்தால் கொல்லப் பட்டுள்ளனர்.


வெள்ளிக்கிழமையன்று 59 பொதுமக்களும், சனிக்கிழமை 62க்கும் அதிகமான பொதுமக்களும் கொல்லப்பட்டதாக தமிழ்நெட் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மட்டுமின்றி வெள்ளிக் கிழமையன்று புதுக்குடியிருப்பில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து 61பேர் கொல்லப் பட்டனர்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!