பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விரைவில் தொடங்கும். இஜாஜ் பட்
பாகிஸ்தானில் சமீபத்தில் இலங்கை வீரர்கள் மீது நடந்த தாக்குதலை தொடர்ந்து, அங்கு நடைபெற்று வந்த கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர், சர்வதேச போட்டிகள் விரைவில் தொடங்கும் என நம்பிக்கை தெரிவித்தார். வீரர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கத்திடம் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குறிப்பிட்டார். எனினும், எப்பொழுது போட்டிகள் ஆரம்பிக்கும் என்ற கேள்விக்கு, பதிலளிக்கையில், வாரியம்,...