Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஒரேபள்ளியில் படித்த 10 மாணவர்கள் தற்கொலை?

Published on ஞாயிறு, 8 மார்ச், 2009 3/08/2009 08:36:00 PM // , , , , , , ,

ஒரே பள்ளியில் படித்த பத்து மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் உ.பி.மாநிலம் நொய்டாவில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்திரபுரம் டிபிஎஸ் என்ற பள்ளியில் படித்து வந்தவர்கள் என்று வெளியாகியுள்ள செய்தி பள்ளி முதல்வர் மீதாராய் மறுத்துள்ளார். தேர்வு பயம் என்று காரணம் கூறப்பட்டாலும் காவல்துறையினர் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!