Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 07, 2025

பதவி விலகு- ஒரிஸா அரசுக்கு உச்சநீதிமன்றம்

Published on: செவ்வாய், 6 ஜனவரி, 2009 //

ஒரிஸாவில் சிறுபான்மையினரான கிருத்துவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க இயலவில்லையெனில் பதவியை விட்டு விலகும்படி உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜூ, பி.சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்தக் கண்டனத்தைத் தெரிவித்தது.கிருத்துவர்கள் மீது வி.எச்.பி.யினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பற்ற நிலையில் சிறுபான்மையினர் காடுகளுக்குள் ஒளிந்துள்ளனர் எனக் குறிப்பிட்ட பெஞ்ச் இதை அனுமதிக்க முடியாது என்று கூறியது. ...

திருமங்கலம் தொகுதியில் தேர்தல்

Published on: //

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் திருமங்கலம் தொகுதியின் வாக்காளர்களுக்கு பலவிதமான அன்பளிப்புகள் வழங்கப் படுகின்றன. சில நாட்களுக்கு முன்பு அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை வாக்காளர்களுக்கு விநியோகித்து வருவதாகக் கூறப்பட்டது. அந்த வரிசையில் இப்போது சாப்பாட்டு இலைக்குக் கீழ் ரூ 2,000 திருநெல்வேலி அல்வா என அன்பளிப்புகள் வழங்கப் படுவதாகத் தெரிகிறது. அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக திருமங்கலம் தொகுதியில் பிரச்சாரம் செய்துவரும் திரு...

விமானத்தில் பிறந்த

Published on: //

நெதர்லாந்து நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்றுக் கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் ஒரு குழந்தை பிறந்தது. அந்த விமானத்தில் 124 பயணிகள் பயணம் செய்தனர். அதில் நிறைமாத கர்ப்பிணியும் ஒருவர். நடுவானத்தில் விமானம் பறந்த போது அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்துக் கொண்டிருந்த மருத்துவரும் மருத்துவ உதவியாளரும் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். சுகப்பிரசவமாக பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தபோது...

விடுதலைப் புலிகள் தலைவரை ஒப்படைக்க வேண்டும் - காங்கிரஸ் கட்சி

Published on: //

இலங்கையில் நடந்து வரும் இராணுவ நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு பிடிபட்டால் அவரை இலங்கை அரசு இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவின் ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பாக பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் திரு. வீரப்ப மொய்லி, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு...

சேவை வரியில்

Published on: //

சேவை வரியிலிருந்து விலக்கு, 10 ரூபாய் வரை டீசல் விலை குறைப்பு, இந்தியா முழுவதும் சரக்குந்துகள் செல்ல அனுமதி போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சரக்குந்துகளின் உரிமையாளர்கள் திங்கள் கிழமை முதல் வேலை நிறுத்தத்தி்ல் ஈடுபட்டு வருகின்றனர். பெரிய சரக்குந்துகள் மற்றும் சிறிய சரக்குந்துகள் உட்பட சரக்குந்துகள் எதுவும் ஓடவில்லை. தமிழகத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரம் சிறிய சரக்குந்துகள் ஓடவில்லை என்றும் இதனால்...

ஸ்டாலின் மீது கிரிமினல்

Published on: //

திருமலங்கலம் தொகுதி வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக தி.மு.க. பொருளாளரும் அமைச்சருமான மு.க. ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலளார் தண்டபாணி மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் திருமங்கலம் தொகுதி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் கைலிகள், சேலைகள், தங்க மோதிரம், கறி...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!