Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கஸபிற்கு எதிராக பாகிஸ்தான் வழக்கு பதிவு செய்தது!

Published on புதன், 11 பிப்ரவரி, 2009 2/11/2009 10:42:00 PM // , , , , , , ,

மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் காவல்துறையில் அகப்பட்ட முகம்மது அஜ்மல் அமிர் கஸபிற்கு எதிராக பாகிஸ்தான் காவல்துறை வழக்கு பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை தாக்குதல் தொடர்பாக உள்நாட்டு விசாரணை ஏஜன்ஸி வழங்கிய அறிக்கையினை அடிப்படையாக வைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

தீவிரவாத எதிர்ப்புச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜியோ நியூஸ் தொலைகாட்சி கூறியது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!