ஆப்கனில் தமிழர்
Published on திங்கள், 9 பிப்ரவரி, 2009
2/09/2009 04:58:00 PM //
ஆப்கானிஸ்தான்,
தீவிரவாதம்,
படுகொலை,
Afganistan,
murder,
Terrorism
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சைமன். ஆப்கானிஸ்தானில் ஹெராட் என்னும் மாகாணத்தில் இராணுவ விமான தளம் ஒன்றில் இத்தாலிய இராணுவ வீரர்களுக்கான உணவுப்பொருள் விற்பனை அங்காடியில் வேலைபார்த்து வந்தார்.
பணியிலிருந்த போது அவரை தாலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
இந்நிலையில் தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததால், தீவிரவாதிகள் அவரைக் கொன்று விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. செய்தியறிந்த சைமன் குடும்பத்தினர் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.