Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 29, 2025

கடலோரப் பாதுகாப்பு தீவிரம்: ப.சிதம்பரம்

Published on திங்கள், 9 பிப்ரவரி, 2009 2/09/2009 05:05:00 PM // , , ,

கடல் வழியாக தீவிரவாதிகள் நாட்டினுள் நுழைவதைத் தடுக்கும் வகையில் கடலோரப் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் காவல்துறை, கப்பற்படை, கடலோர காவல்துறை மூன்றும் இணைந்த கமாண்டோ படை ஒன்று உருவாக்கப்படும் என்ற ப.சிதம்பரம், இப்பாதுகாப்பை பலப்படுத்த உள்ளூர் மீனவர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!