Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Sunday, April 27, 2025

பார்வையற்ற இடைநிலை ஆசிரியர்கள்

Published on திங்கள், 9 பிப்ரவரி, 2009 2/09/2009 04:47:00 PM // , , ,

தமிழக தலைமை ச்செயலகம் முன்பு பார்வையற்ற இடைநிலை பயிற்சி ஆசிரியர்கள் 50 பேர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பயிற்சி முடித்து பல ஆண்டுகளாகியும் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படாததை க் கண்டித்தும், நிரப்பப்படவுள்ள பணியிடங்களில் நியாயமான ஒதுக்கீடு வழங்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் தலைமைச் செயலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.

அனுமதிபெறாத ஆர்ப்பாட்டம் என்பதால் அவர்களை காவல்துறை கைது செய்தது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!