Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

மூன்று தொகுதிகளில் தனித்துப்போட்டி!

Published on வியாழன், 9 ஏப்ரல், 2009 4/09/2009 08:20:00 PM // , , , , , , ,

திமுக கூட்டணியில் இடம்பெறாத நிலையில், அதிமுகவுடனான பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக அமையாது போனதால்
பதினைந்தாம் மக்களவைக்காக மே 13ல் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் மத்திய சென்னை, மயிலாடுதுறை, இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று தமுமுக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!