Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

நாளை பிரமோஸ் ஏவுகணை

Published on சனி, 28 மார்ச், 2009 3/28/2009 03:08:00 AM // , , , , , , ,

இந்தியா மற்றும் ரஷியா இணைந்து தயாரித்த பிரமோஸ் ஏவுகணை சோதனை நாளை (ஞாயிற்றுக் கிழமை) ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் சோதித்துப் பார்க்கப்படுகிறது. அங்கிருந்து அஜாசர் என்ற இடத்தில் நிறுவப்படும் இலக்கை குறிவைத்து தாக்கும். சூப்பர்சானிக் குரூஸ் வகையைச் சார்ந்த இந்த ஏவுகணை தரையில் இருந்து பாய்ந்து சென்று தரையில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கவல்லது.

இதற்கு முன் பிரமோஸ் ஏவுகனை கடந்த ஜனவரி 20 மற்றும் மார்ச் 4 ஆகிய தேதிகளில் சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!