Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கொங்கு வேளாள கவுண்டர் பேரவையின் அரசியல் மாநாடு

Published on ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009 2/15/2009 06:16:00 PM // , , , , ,


கருத்தம்பட்டியில் கொங்கு வேளாள கவுண்டர் பேரவையின் அரசியல் மாநாடு தொடங்கியது. கொங்கு வேளாள கவுண்டர்கள் பல்வேறு வகையில் பின்னடைந்துள்ளதாகவும், அவர்களின் கோரிக்கைகளை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்வதற்காகவும் கொங்கு வேளாளர் பேரவை அரசியில் நேரடியகாப் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக இன்று காலையில் கொங்கு இன மக்களின் கடவுளாக தீரன் சின்னமலை அறிவிக்கப்பட்டார். குமாரலிங்கேஸ்வரர் குருக்கள் தலைமையில் தேவாரம், திருவாசம் போன்ற திருமறைகள் பாடப்பட்டு தமிழ் முறைப்படி கும்பாபிஷேகம் நடந்தது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 11 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக இப்பேரவை முன்னர் அறிவித்திருந்தது.

1 கருத்து

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!