Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஏழு சதவிகித இட ஒதுக்கீடு கேட்கிறது பிராமணர் சங்கக் கூட்டமைப்பு

Published on சனி, 7 பிப்ரவரி, 2009 2/07/2009 02:29:00 PM // , , , , ,

அ தி மு க வில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சேகர் தென்னக பிராமணர் சங்கக் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பை இன்று மாலை சென்னையில் தொடங்க உள்ளார்.

பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்பதே நோக்கம் என்று தெரிவித்துள்ள அவர், தமிழ்நாட்டில் சுமார் 40 இலட்சம் பிராமணர்கள் இருப்பதாகவும், அவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே செல்வதால், அரசு 7 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

1 கருத்து

  1. hello sekar sir, totally brahmins not exceed 4,00,000 people in tamilnadu. Dont tell over lie. Ask jaya madam, they will tell the sensus of ur community. Tell joke in dramas & films & not in society.

    பதிலளிநீக்கு

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!