Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

புலிகளின் கடற்படைத்தளம் கைப்பற்றப்பட்டது?

Published on வெள்ளி, 6 பிப்ரவரி, 2009 2/06/2009 11:07:00 AM // , , ,

விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளத்தைக் கைப்பற்றி விட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.


சாலையில் நடைபெற்ற சன்டையில் 3 கமாண்டர்கள் உள்பட 15 புலிகள் கொல்லப் பட்டதாகவும் இராணுவம் அறிவித்தது. புலிகள் தரப்பில் இதுவரை உறுதிப் படுத்தப் படவில்லை. இந்த வழியாகவே புலிகளுக்கு ஆயுதங்கள் வந்தனவென்றும் இது இராணுவத்தின் பிடியில் சென்றது புலிகளுக்கு பேரிழப்பு என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இலங்கை கடற்படை மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தும் தகுதி புலிகளுக்கு இன்னமும் இருப்பதாக இராணுவ செய்தியாளர் கூறியுள்ளார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!