Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Saturday, April 26, 2025

பஸ் கவிழ்ந்து சபரிமலை பக்தர்கள் 11 பேர்

Published on செவ்வாய், 17 பிப்ரவரி, 2009 2/17/2009 08:20:00 PM // , , , , , , ,

சபரிமலைக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து 11 பேர் பலியானார்கள். 40 பேர் காயமுற்றுள்ளனர். அவர்களில் 20 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆந்திராவிலிருந்து 60 பயணிகளை ஏற்றிக் கொண்டு வரும்போது கோட்டயம் அருகே எருமேலி என்னும் இடத்தில் 50 அடி பள்ளத்தில் கவிழந்து விழுந்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு காயமுற்றவர்களை கோட்டயம் மருத்துவக் கல்லூ மருத்துவமனை மற்றும் காஞ்சிராப்பள்ளி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!