வெடிகுண்டு மிரட்டல் ஆசாமி
சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் 15ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று சில நாட்களுக்கு முன் சென்னை எஸ்.பி. (சி.பி.ஐ. ) ராஜீவின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. அனைத்து இரயில் நிலையங்களிலும் சோதனை செய்யப்பட்டபோது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.புரளியாய் தகவல் அனுப்பிய ஆசாமி யார் என்பதைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைகப்பட்டு புலனாய்வு நடைபெற்றது. தகவல் அனுப்ப ஆசாமி பயன்படுத்திய எண்கள்...