Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கொழும்பில் குண்டு வெடித்து 5 பேர் பலி

Published on ஞாயிறு, 28 டிசம்பர், 2008 12/28/2008 10:47:00 AM //

இலங்கையின் வடக்குப் பகுதியில் படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் சுட்டு வீழ்த்தினர். இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கொண்டு வந்த படகு அது என்று இராணுவத்தினர் கூறினர்.

இசம்பவத்தைத் தொடர்ந்து, கொழும்பு அருகில் வாத்தலா என்ற பகுதியில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் குண்டு வெடித்தது. இதில் 5 பாதுகாப்பு அலுவலர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் காயமுற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!