Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Thursday, April 10, 2025

போலி என்கவுண்டர்: காவல்துறைக்கு எதிராக நீதிமன்றம்!

Published on வெள்ளி, 24 மே, 2013 5/24/2013 08:49:00 PM // , , , , ,

போலி என்கவுண்டர்கள் நடத்தும் காவல்துறையினருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என ஆந்திரபிரதேச உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.


தற்பாதுகாப்புக்காகவே கொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது எனில், அதற்கான உரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தேவைக்கு அதிகமான சக்தியைக் காவல்துறையினர் உபயோகிக்கக் கூடாது எனவும் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமையுள்ளவர்களுக்கு எவருடைய உயிரையும் எடுப்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!