சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?
| இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) Posted: 23 Feb 2012 11:13 AM PST |
| Posted: 23 Feb 2012 06:00 AM PST |
| கருப்புபண விவகாரம்-சுவிஸ் வங்கி புதிய கட்டுப்பாடு! Posted: 23 Feb 2012 05:41 AM PST |
| ஓரின சேர்க்கைக்கு அனுமதி மறுக்க வேண்டிய அவசியம் என்ன? உச்ச நீதிமன்றம் Posted: 23 Feb 2012 05:21 AM PST |
| தேர்வு முறை சீரமைப்பு குறித்த தேசிய கருத்தரங்கம்! Posted: 23 Feb 2012 04:29 AM PST |
| Posted: 23 Feb 2012 02:49 AM PST |
| சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா? Posted: 23 Feb 2012 01:31 AM PST
|
| சென்னை வந்த விமானத்தில் 3கோடி ரூபாய் வைரக் கடத்தல்! Posted: 23 Feb 2012 01:18 AM PST |
| நடராஜன், திவாகரன் ஆதரவாளர்கள் 11 பேர் அதிரடி நீக்கம்! Posted: 22 Feb 2012 11:31 PM PST |
| இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) Posted: 22 Feb 2012 09:19 PM PST |
| வங்கி கொள்ளை: 5 பேர் சுட்டுக்கொலை! Posted: 22 Feb 2012 08:48 PM PST |
| 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ளோரை விடுதலை செய்ய கோரிக்கை! Posted: 22 Feb 2012 08:44 PM PST
|
| புதுடெல்லியில் உலக புத்தகக் கண்காட்சி Posted: 22 Feb 2012 08:33 PM PST |
| துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சிறப்புக் கூட்டம் Posted: 22 Feb 2012 08:28 PM PST |
| தலைப்புச் செய்திகள்(23/02/2012) Posted: 22 Feb 2012 08:08 PM PST
பேங்க் ஆஃப் இங்கிலாந்து உலகில் இரண்டாவதாகத் தொடங்கப்பட்ட மத்திய வங்கி. இங்கிலாந்திற்கு முன்பாக 1668-லேயே சுவீடனின் மத்திய வங்கி தொடங்கப் பட்டிருந்தது. எனினும் பேங்க் ஆஃப் இங்கிலாந்தைப் பின்பற்றியே பெரும்பாலான நாடுகளில் மத்திய வங்கிகள் தொடங்கப்பட்டு இன்றளவும் நடந்துக் கொண்டுள்ளன. |

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)
மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டும் என்று கருத்துக்கணிப்பில் கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுடில்லி: மேற்குலகில் அங்கீகரிக்கப்பட்டு சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள ஒரின சேர்க்கை முறையை எக்காரணம் கொண்டும் இந்தியாவில் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் உறுதியாணை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
திருச்சி : திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் 24.02.2012 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு தேர்வு முறை சீரமைப்பு குறித்து குறித்த தேசிய கருத்தரங்கம் பல்கலைக்கழக மான்யக்குழுவின் உதவியுடன் நடைபெற இருக்கிறது.
சென்னையில் கடந்த ஒரு மாதத்துக்குள் நடைபெற்ற இரு வங்கி கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் என்றுகூறி காவல்துறை நேற்று நள்ளிரவு
அதிமுகவிலிருந்து திவாகரன் மற்றும் சசிகலாவின் கணவர் நடராஜன் ஆகியோரின் ஆதரவாளர்கள் 11 பேரைத் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், அவரது பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளோரை சாதி, மத, வழக்கு வேறுபாடின்றி விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
பணம் காய்க்கும் மரம்! - ப.வ. கதை - பகுதி 14!










0 comments