ஜெயேந்திரர் ஆட்கள் மிரட்டுகின்றனர்: சாட்சி புகார்!
| ஜெயேந்திரர் ஆட்கள் மிரட்டுகின்றனர்: சாட்சி புகார்! Posted: 16 Feb 2012 01:43 PM PST |
| ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு எதிரானதா..? - உச்சநீதிமன்றம் Posted: 16 Feb 2012 12:44 PM PST |
| நில நடுக்க ஒத்திகை: டெல்லியில் பரபரப்பு Posted: 16 Feb 2012 12:37 PM PST |
| திருட்டு சம்பவம்: இரு இளைஞர்கள் மனித கழிவு உண்ண வைக்கப்பட்டனரா..? Posted: 16 Feb 2012 12:33 PM PST |
| கமலுடன் இணையும் ரஜினி - மீண்டும் மருதநாயகம் Posted: 16 Feb 2012 12:24 PM PST |
| திராவிடக் கட்சிகளை ஒழிப்பதே நோக்கம் - ராமதாஸ் Posted: 16 Feb 2012 12:14 PM PST திராவிடக் கட்சிகளை ஒழிப்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் என்று அதன் நிறுவனர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். வைகோ,விஜயகாந்த்ஆகியோரையும் அவர் விமர்சனம் செய்து பேசினார். இன்று கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் 'புதிய அரசியல் புதிய நம்பிக்கை' என்ற புத்தகத்தைராமதாஸ் வெளியிட்டார். அதன் பின்னர் நிருபர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது - |
| சிங்கப்பூர் - உயிரைப் பறித்த கோபம் Posted: 16 Feb 2012 11:29 AM PST |
| அ.தி.முக.செயலாளருடன் தகராறு : முன்னாள் எம்.எல்.ஏ கைது Posted: 16 Feb 2012 09:10 AM PST |
| துபாயில் நகரத்தார் கூட்டமைப்பின் கலந்துரையாடல் நிகழ்ச்சி! Posted: 16 Feb 2012 10:21 AM PST |
| துபாயில் தொழில் முதலீடு குறித்த கருத்தரங்கம்! Posted: 16 Feb 2012 08:59 AM PST |
| பர்தா அணிந்த காதலியுடன் மாணவர் பைக் பயணம்: பரங்கிப்பேட்டையில் பரபரப்பு Posted: 16 Feb 2012 08:25 AM PST |
| சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு Posted: 16 Feb 2012 08:13 AM PST |
| பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு- கனிமொழி எம்.பி அறிவிப்பு. Posted: 16 Feb 2012 07:13 AM PST திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி விருப்பத்திற்கிணங்க பாராளுமன்ற மேலவை உறுப்பினர் கனிமொழி, தனது பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உள்பட்ட கமுககுடி மற்றும் அபிவிருத்தீஸ்வரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் விதமாக வெட்டாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்காக ரூ.1 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். |
| சைபர் குற்றவாளிகளின் பிடியில் ஆந்திர அரசு இணையதளங்கள். Posted: 16 Feb 2012 06:51 AM PST |
| அண்ணா நுற்றாண்டு நூலகம்-அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை! Posted: 16 Feb 2012 03:26 AM PST |
| இந்திய மீனவர்களைச் சுட்டுவீழ்த்திய இத்தாலி கப்பல்: கேரள கரையோரம் அதிர்ச்சி! Posted: 16 Feb 2012 02:13 AM PST |
| அஜ்மானில் கார்ஸ் பிரிமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டி! Posted: 16 Feb 2012 02:04 AM PST |
| குருக்கள் வீட்டு குண்டு வெடிப்பில் மர்மம் நீடிக்கிறது. Posted: 16 Feb 2012 01:23 AM PST |
| Posted: 15 Feb 2012 10:23 PM PST |
| பிப்.26 - சென்னையில் அணுஉலை எதிர்ப்பு மாநாடு! Posted: 15 Feb 2012 09:49 PM PST
|
| தலைப்புச் செய்திகள்(16/02/2012) Posted: 15 Feb 2012 09:28 PM PST
திமுக தலைமைக்கும் சேலம் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் இடையேயான கருத்துவேறுபாடு அதிகரித்து வருகிறது. |
| துபாயில் நடைபெற்ற ரத்ததான முகாம்! Posted: 15 Feb 2012 09:21 PM PST |
| இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) Posted: 15 Feb 2012 09:16 PM PST |

காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு எதிராக அரசு சாட்சியாக உள்ள ஆடிட்டர் ராதாகிருஷ்ணன், தொடர்ந்து தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதால் பாதுகாப்பு அளிக்கக் கோரி சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 377ன் படி இந்தியாவில் ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றம் இருக்கிறது. ஆனால் ஓரினச்சேர்க்கை தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதி மன்றம், இருவரின் சம்மதத்துடனான ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்று அதிரடி தீர்ப்பு வழங்கி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்கள் பயமின்றி இருக்கவும், நிலநடுக்கம் போன்ற பேரிடர் ஏற்பட்டால் போலீசார், ராணுவத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று பார்க்கவும் தலைநகர் டெல்லியில் மிகப்பெரும் அளவில் ஒத்திகை நடத்தப்பட்டது.
திண்டிவனத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு தலைமை தாங்கிய, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் பேசுகையில், " 
திராவிடக் கட்சிகளை ஒழிப்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் என்று அதன் நிறுவனர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். வைகோ,விஜயகாந்த்ஆகியோரையும் அவர் விமர்சனம் செய்து பேசினார். இன்று கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் 'புதிய அரசியல் புதிய நம்பிக்கை' என்ற புத்தகத்தைராமதாஸ் வெளியிட்டார். அதன் பின்னர் நிருபர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது -
நாகை மாவட்டம் குத்தாலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கல்யாணத்திற்கும், அதிமுக கிளைச் செயலாளர் மகேஷ்வரனுக்கும் நேரடி கொள்முதல் நிலையத்தில் வாக்குவாதம் நடந்து, பின்னர் கைகலப்பாக மாறியது. அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் முதல்வர் ஜெயலலிதாவின் படம் போடப்பட்ட டிஜிட்டல் பேனர் கிழிக்கப்பட்டது.
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி விருப்பத்திற்கிணங்க பாராளுமன்ற மேலவை உறுப்பினர் கனிமொழி, தனது பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உள்பட்ட கமுககுடி மற்றும் அபிவிருத்தீஸ்வரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் விதமாக வெட்டாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்காக ரூ.1 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
ஆந்திர அரசின் 21 இணைய தள சர்வருக்குள், சைபர் குற்றவாளிகள் நுழைந்து, இணைய தளத்தை முடக்கியுள்ளனர்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம்மாற்றம் குறித்த வழக்கு மீண்டும் இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரனைக்கு வந்தது. 
கூடங்குளம் மக்களின் போராட்டத்தைத் திட்டமிட்டு அழிக்கத் துடிக்கும் மத்திய காங்கிரசு அரசைக் கண்டித்தும், கூடங்குளம் அணுஉலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசை வலியுறுத்தியும் பிப்ரவரி 26 ஆம் நாள் ஞாயிறன்று சென்னையில் மக்கள் திரள் மாநாடு ஒன்றைக் கூடங்குளம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தரும் அனைத்து சக்திகளின் ஒருமித்த ஆதரவோடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
திமுக: வீரபாண்டி ஆறுமுகம் கழற்றி விடப்படுகிறார்?
துபாய் : துபாய் ஈடிஏ கார்ஸ் நிறுவனத்தில் 15.02.2012 புதன்கிழமை காலை ரத்ததான முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.










0 comments