Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Sunday, April 13, 2025

பிரித்வி II வெற்றிகரமாக சோதனை

Published on புதன், 15 ஏப்ரல், 2009 4/15/2009 01:52:00 PM // , , , , ,

அணு ஆயுதங்களைத் தாங்கி எடுத்துச் சென்று 350 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் சக்தியுள்ள பிரித்வி II ரக ஏவுகணையை இந்தியா இன்று சோதனை செய்து வெற்றி கண்டது. ஒரிசா மாநிலக் கடற்கரை நகரான சாந்திபூர் எனும் இடத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப் பட்டது.

முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை தரையின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் சென்று தாக்கும் வல்லமை கொண்டது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!