Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

அசாமில் பத்திரிகை ஆசிரியர் கொல்லப்பட்டார்

Published on புதன், 25 மார்ச், 2009 3/25/2009 02:26:00 AM // , , , , , , ,

"அஜி" என்ற அசாமிய பத்திரிகையின் தலைமைய ஆசிரியரான அனில் மஜூம்தார் அடையாளம் தெரியாத நபர்களால் செவ்வாய் கிழமை இரவு 10.30 மணியளவில் சுட்டுக் கொல்லப் பட்டார்.

அசாமியத் தலைநகர் கெளஹாத்தியில் ராஜ்கர் சாலையில் உள்ள அவரது வீட்டினருகே இளைஞர்கள் சிலரால் சுட்டுக் கொல்லப் பட்டதாக காவல்துறை தகவல்கள் கூறுகின்றன.

அவரது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி வீட்டின் வாயிற்கதவைத் திறக்கும் நேரத்தில் அடையாளம் தெரியாத 7 பேர் அவரைத் தாக்கியதாகவும் பின்னர் அவரைச் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!