Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

சூடான் கலவரம், 57 பேர் கொல்லப்பட்டனர்!

Published on திங்கள், 2 மார்ச், 2009 3/02/2009 11:58:00 PM // , , , , ,

தெற்கு சூடானில் இராணுவத்தினருக்கும் பிரிவினை போராளிகளுக்கும் இடையில் நடந்த சண்டையில் சுமார் 57 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 100க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் 16 பேர் பிரிவினைவாதிகளும் 18 பேர் இராணுவத்தினருமாவர். காயமடைந்தவர்களில் அதிகமானவர்களும் சாதாரண பொதுமக்களாஅவர்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!