Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கஷ்மீர் துப்பாக்கிச்சன்டையில் 10 பேர் பலி

Published on ஞாயிறு, 22 மார்ச், 2009 3/22/2009 04:15:00 PM // , , ,

கஷ்மீரில் இராணுவத்தினருக்கும் பிரிவினைக் குழுக்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சன்டையில் ஒரு மேஜர் உட்பட 4 இராணுவத்தினரும், 6 பிரிவினைவாதிகளும் கொல்லப்பட்டதாக பாதுகாப்புச் செய்தியாளர் இன்று தெரிவித்தார்.

குப்வாரா மாவட்டத்தின் ஹப்ரதா காடுகளில் பிரிவினைவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக இராணுவத்தினருக்குக் கிடைத்த தகவலை ஒட்டி நேற்று இந்த தாக்குதலை இராணுவம் தொடுத்து வருகிறது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!