Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கொலை வழக்கில் மத்திய அமைச்சர்

Published on புதன், 11 பிப்ரவரி, 2009 2/11/2009 01:21:00 PM // , , ,

நடுவண் அரசின் சிறுதொழிற் துறை அமைச்சராக உள்ளவர் மஹாவீர் பிரசாத்.
கோரக்பூரில் சொத்து பிரசினை ஒன்றில் இவரது ஆதரவாளர்கள் இருவர் மற்றொருவரைக் கொன்று விட, அவர்களை காப்பாற்றும் பொருட்டு, கொலையை விபத்து என்று காவல்துறையில் மாற்றி பதிவு செய்ய தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினாராம்.

இது பற்றி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட, நீதிமன்ற உத்தரவின் பேரில் கோரக்பூர் காவல்துறை அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!