Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

"பா நாட்டுக்குப் பங்கம்" -

Published on ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009 2/08/2009 05:25:00 PM // , , , , ,

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டம் நடந்தது. அப்போது காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா பேசுகையில்,

பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டின் மதசார்பின்மைக்கும்,
ஒற்றுமைக்கும், பொருளாதாரத்துக்கும், சமூகத்துக்கும் கேடு விளைவித்து
வருகிறது.அவர்கள் நாட்டை பிளவுப்படுத்த பார்க்கிறார்கள். நமது நாடு சமூக
நீதிக்கும், மத ஒற்றுமைக்கும் பாடுபடும் நாடு. நாட்டின் இறையாண்மை, வளர்ச்சி
மற்றும் பாதுகாப்பு ஆகியவையே காங்கிரசின் முக்கிய நோக்கம்.
என்றார். மேலும் அவர், பொருளாதார நெருக்கடி உலகம் முழுதும் சிக்கி வரும் நிலையில் இந்தியா அதை நன்றாக சமாளித்து வருகிறது என்றார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!