Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

சரக்குந்து வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது

Published on திங்கள், 12 ஜனவரி, 2009 1/12/2009 06:58:00 PM //

எட்டு நாட்களாக இந்தியா முழுவதும் நடைபெற்று வந்த சரக்குந்து வாகனங்கள் வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அரசுக்கும் சரக்குந்து உரிமையாளர் சம்மேளனத்திற்கும் இடையே இன்று மதியம் நடைபெற்ற பேச்சு வார்த்தை சுமுகமாக அமைந்ததைத் தொடர்ந்து வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டதாக சரக்குந்து உரிமையாளர் சம்மேளன செயலாளர் கூறினார். எந்த வகையான உடன்பாடுகள் அரசுக்கும் சம்மேளனத்திற்கும் இடையே ஏற்பட்டது என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!