Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கஷ்மீரில் துப்பாக்கிச் சன்டை

Published on வெள்ளி, 2 ஜனவரி, 2009 1/02/2009 01:29:00 PM //

ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் இராணுவத்தினருக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சன்டை நடந்து வருகிறது என்று தகவல்கள் கூறுகின்றன. இதில் ராகேஷ்குமார், ஏ.பி. சிங் ஆகிய இராணுவ வீரர்கள் உயிரிழிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிவினைவாதிகள் தரப்பிலான சேதம் குறித்து இதுவரை தகவல் இல்லை.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!