இராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் - ஐ.நா.

நேற்று முதல் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. காவல் நிலையம், தொழிற்கூடம், மசூதி மற்றும் அல் அக்சா எனும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமையகம் ஆகியவற்றின் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 40 இடங்களைக் குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் இதுவரை 271 பேர் கொல்லப்பட்டுவிட்டதாகவும், 600க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் ஐக்கிய...