கூடங்குளம் அணுஉலை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? - ஒரு நடுநிலைப் பார்வை
| கூடங்குளம் அணுஉலை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? - ஒரு நடுநிலைப் பார்வை Posted: 31 Mar 2012 01:25 PM PDT |
| பணம் பட்டுவாடா-தேர்தலை ரத்து செய்ய பரிந்துரை Posted: 31 Mar 2012 12:49 PM PDT |
| கூடங்குளத்துக்கு எதிரான ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கும் அரசு : பிரசாந்த் பூஷன் Posted: 31 Mar 2012 12:28 PM PDT |
| மின்கட்டண உயர்வு-தி.மு.க ஆர்ப்பாட்டம் Posted: 31 Mar 2012 12:20 PM PDT |
| ராமஜெயம் கொலை-வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள் Posted: 31 Mar 2012 11:54 AM PDT |
| மக்கள் விரோத ஜெயலலிதா அரசின் மற்றொரு தாக்குதல் - வைகோ கண்டனம்! Posted: 31 Mar 2012 06:05 AM PDT |
| கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே:முதல்வர்.ஜெயலலிதா Posted: 31 Mar 2012 04:16 AM PDT |
| கர்நாடக காவல்துறை தலைவர் கடாஃபியை விட மோசமானவர் : உயர்நீதிமன்றம் Posted: 31 Mar 2012 01:16 AM PDT |
| சசிகலாவின் விளக்கத்தை ஏற்று அவர் மீதான நடவடிக்கை ரத்து - ஜெ.அறிவிப்பு! Posted: 31 Mar 2012 12:58 AM PDT |
| ஃபேஸ்புக்கில் இணையும் இந்திய மாணவருக்கு 1.34 கோடி ஆண்டுச்சம்பளம் Posted: 31 Mar 2012 12:49 AM PDT |
| போயஸ் தோட்டத்தில் மீண்டு சசி - ஜெ திடீர் அறிவிப்பு Posted: 31 Mar 2012 12:37 AM PDT அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட உடன்பிறவா தோழி சசிகலா மீதான கட்சி ரீதியான நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். எனினும் சசிகலாவின் உறவினர்கள் மீதான நடவடிக்கையில் மாற்றம் இல்லையென்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மீண்டும் ஜெ-சசி உறவு நீடிக்கும் என்ற வதந்திகள் உணமையாக்கப்பட்டுள்ளது. |
| கிரிக்கெட்-தென் ஆப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வி Posted: 30 Mar 2012 10:17 PM PDT |
| இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) Posted: 30 Mar 2012 10:05 PM PDT |
| Posted: 30 Mar 2012 09:43 PM PDT |



இடிந்தகரை : அன்னா ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினறும் தில்லி உயர்நீதிமன்ற வக்கீலுமான பிரசாந்த் பூஷன் கூடங்குளத்தில் அமையவுள்ள அணு உலையை எதிர்க்கும் போராட்டக்காரர்கள் மீது வழக்குகளை தொடுத்து ஒடுக்கும் மத்திய அரசின் போக்கை சாடினார்.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் புதிய மின் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெள்ளிக்கிழமை இந்த தகவலை வெளியிட்டது.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், தொழில் அதிபருமான ராமஜெயம் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். ராமஜெயத்தை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது.
தமிழக மக்கள் தலையில் பேரிடியாகத் தாக்கி உள்ள மின்கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கர்நாடக மாநில காவல்துறையின் தலைவராக (DGP) சங்கர் பிதரி என்பவர் மாநில அரசால் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, தீயணைப்பு மற்றும் அவசர சேவைப் பிரிவின் தலைவர் (DGP)அப்துல் ரஹ்மான் இன்பேன்ட் என்பவர் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் (CAT) வழக்கு தொடர்ந்திருந்தார்.
ல் அதிமுகவில் இருந்து நீக்கப் பட்ட சசிகலாவின் மீதான நடவடிக்கைகள் ரத்து செய்யப் படுவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
பிரசித்திப் பெற்ற சமூகத் தொடர்பு இணை தளமான ஃபேஸ்புக் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.1.34 கோடி சம்பளத்தில் இந்திய மாணவரொருவர் இணைய உள்ளார்
இந்தியர்கள் தென் ஆப்பிரிக்காவில் குடியேறி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தென் ஆப்பிரிக்காவில் வெள்ளிக்கிழமை அன்று இந்தியா தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப் பட்டது. 



