Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஜெயேந்திரர் ஆட்கள் மிரட்டுகின்றனர்: சாட்சி புகார்!

Published on: வெள்ளி, 17 பிப்ரவரி, 2012 //


ஜெயேந்திரர் ஆட்கள் மிரட்டுகின்றனர்: சாட்சி புகார்!

Posted: 16 Feb 2012 01:43 PM PST

ஜெயேந்திரர் ஆட்கள் மிரட்டுகின்றனர்: சாட்சி புகார்!காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு எதிராக அரசு சாட்சியாக உள்ள ஆடிட்டர் ராதாகிருஷ்ணன், தொடர்ந்து தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதால் பாதுகாப்பு அளிக்கக் கோரி சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு எதிரானதா..? - உச்சநீதிமன்றம்

Posted: 16 Feb 2012 12:44 PM PST

இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 377ன் படி இந்தியாவில் ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றம் இருக்கிறது. ஆனால் ஓரினச்சேர்க்கை தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதி மன்றம், இருவரின் சம்மதத்துடனான ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்று அதிரடி தீர்ப்பு வழங்கி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.


நில நடுக்க ஒத்திகை: டெல்லியில் பரபரப்பு

Posted: 16 Feb 2012 12:37 PM PST

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்கள் பயமின்றி இருக்கவும், நிலநடுக்கம் போன்ற பேரிடர் ஏற்பட்டால் போலீசார், ராணுவத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று பார்க்கவும் தலைநகர் டெல்லியில் மிகப்பெரும் அளவில் ஒத்திகை நடத்தப்பட்டது.


திருட்டு சம்பவம்: இரு இளைஞர்கள் மனித கழிவு உண்ண வைக்கப்பட்டனரா..?

Posted: 16 Feb 2012 12:33 PM PST

திண்டிவனத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு தலைமை தாங்கிய,   விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் பேசுகையில், "


கமலுடன் இணையும் ரஜினி - மீண்டும் மருதநாயகம்

Posted: 16 Feb 2012 12:24 PM PST

தனது கனவுப்படமான மருதநாயகம் படத்தை மீண்டும் எடுக்க இருப்பதாக நடிகர் கமலஹாசன் பேசியுள்ளார்.


திராவிடக் கட்சிகளை ஒழிப்பதே நோக்கம் - ராமதாஸ்

Posted: 16 Feb 2012 12:14 PM PST

திராவிடக் கட்சிகளை ஒழிப்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் என்று அதன் நிறுவனர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். வைகோ,விஜயகாந்த்ஆகியோரையும் அவர் விமர்சனம் செய்து பேசினார். இன்று கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் 'புதிய அரசியல் புதிய நம்பிக்கை' என்ற புத்தகத்தைராமதாஸ் வெளியிட்டார். அதன் பின்னர் நிருபர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது -


சிங்கப்பூர் - உயிரைப் பறித்த கோபம்

Posted: 16 Feb 2012 11:29 AM PST

எஜமானி திட்டியதால் கோபமுற்ற பணிப்பெண் எஜமானியை கொன்ற அதிர்ச்சி சம்பவம் சிங்கப்பூரில் நடந்துள்ளது.


அ.தி.முக.செயலாளருடன் தகராறு : முன்னாள் எம்.எல்.ஏ கைது

Posted: 16 Feb 2012 09:10 AM PST

 

நாகை மாவட்டம்  குத்தாலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.  கல்யாணத்திற்கும்,   அதிமுக கிளைச் செயலாளர் மகேஷ்வரனுக்கும் நேரடி கொள்முதல் நிலையத்தில் வாக்குவாதம் நடந்து, பின்னர் கைகலப்பாக மாறியது.  அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் முதல்வர் ஜெயலலிதாவின் படம் போடப்பட்ட டிஜிட்டல் பேனர் கிழிக்கப்பட்டது.


துபாயில் ந‌க‌ர‌த்தார் கூட்ட‌மைப்பின் க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி!

Posted: 16 Feb 2012 10:21 AM PST

துபாயில் ந‌க‌ர‌த்தார் கூட்ட‌மைப்பின் க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி!துபாய் : துபாயில் ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் (INK) 138 வது கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை 17.02.2012 அன்று துபாய் முஸ்ரிப் பூங்காவில் காலை 10 மணி முத‌ல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிற‌து என‌ செய‌லாள‌ர் க‌தி. முத்துராம‌ன் தெரிவித்துள்ளார்.


துபாயில் தொழில் முதலீடு குறித்த கருத்தரங்கம்!

Posted: 16 Feb 2012 08:59 AM PST

துபாயில் தொழில் முதலீடு குறித்த கருத்தரங்கம்!துபாய் : துபாயில்  தொழில் முதலீடு குறித்த சிறப்பு முகாம் 17.02.2012 வெள்ளிக்கிழமை மாலை லேண்ட்மார்க் ரிக்கா ஹோட்டலில் மாலை 6.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.


பர்தா அணிந்த காதலியுடன் மாணவர் பைக் பயணம்: பரங்கிப்பேட்டையில் பரபரப்பு

Posted: 16 Feb 2012 08:25 AM PST

கடலூர் மாவட்டம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்வி பயிலும் சீத்தாராமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவர், அதே பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சித்ராவை  (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்து வந்தார்.


சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

Posted: 16 Feb 2012 08:13 AM PST

தமிழக  அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செ. கருப்பசாமி மரணத்தையடுத்து, சங்கரன் கோவில் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது.


பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு- கனிமொழி எம்.பி அறிவிப்பு.

Posted: 16 Feb 2012 07:13 AM PST

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி விருப்பத்திற்கிணங்க பாராளுமன்ற மேலவை உறுப்பினர் கனிமொழி, தனது பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உள்பட்ட கமுககுடி மற்றும் அபிவிருத்தீஸ்வரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் விதமாக வெட்டாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்காக ரூ.1 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.


சைபர் குற்றவாளிகளின் பிடியில் ஆந்திர அரசு இணையதளங்கள்.

Posted: 16 Feb 2012 06:51 AM PST

ஆந்திர அரசின் 21 இணைய தள சர்வருக்குள், சைபர் குற்றவாளிகள் நுழைந்து, இணைய தளத்தை முடக்கியுள்ளனர்.


அண்ணா நுற்றாண்டு நூலகம்-அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

Posted: 16 Feb 2012 03:26 AM PST

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம்மாற்றம் குறித்த வழக்கு மீண்டும் இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரனைக்கு வந்தது.


இந்திய மீனவர்களைச் சுட்டுவீழ்த்திய இத்தாலி கப்பல்: கேரள கரையோரம் அதிர்ச்சி!

Posted: 16 Feb 2012 02:13 AM PST

இந்திய மீனவர்களைச் சுட்டுவீழ்த்திய இத்தாலி கப்பல்: கேரள கரையோரம் அதிர்ச்சி!கேரள கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்மீது இத்தாலி கப்பலொன்று துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரு மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக நாளை கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அஜ்மானில் கார்ஸ் பிரிமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டி!

Posted: 16 Feb 2012 02:04 AM PST

அஜ்மானில் கார்ஸ் பிரிமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டி!துபாய் : துபாய் ஈடிஏ கார்ஸ் நிறுவனம் நடத்தும் கார்ஸ் பிரிமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டி 17.02.2012 வெள்ளிக்கிழமை காலை அஜ்மான் அஸ்கான் ஃபார்ம் வொர்க் டிவிஷன் விளையாட்டுத்திடலில் நடைபெற இருக்கிறது.


குருக்கள் வீட்டு குண்டு வெடிப்பில் மர்மம் நீடிக்கிறது.

Posted: 16 Feb 2012 01:23 AM PST

ஈரோட்டில் பழைமை வாய்ந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் குருக்கள் வீட்டில், நேற்று முன் தினம் இரவு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதில், வீடு முற்றிலும் சேதமடைந்தது.


ரவா லட்டு

Posted: 15 Feb 2012 10:23 PM PST

தேவையான பொருட்கள்

பால்  ரவை : 1 கப்

சர்க்கரை :  1/2 கப்


பிப்.26 - சென்னையில் அணுஉலை எதிர்ப்பு மாநாடு!

Posted: 15 Feb 2012 09:49 PM PST

பிப்.26 - சென்னையில் அணுஉலை எதிர்ப்பு மாநாடுகூடங்குளம் மக்களின் போராட்டத்தைத் திட்டமிட்டு அழிக்கத் துடிக்கும் மத்திய காங்கிரசு அரசைக் கண்டித்தும், கூடங்குளம் அணுஉலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசை வலியுறுத்தியும் பிப்ரவரி 26 ஆம் நாள் ஞாயிறன்று சென்னையில் மக்கள் திரள் மாநாடு ஒன்றைக் கூடங்குளம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தரும் அனைத்து சக்திகளின் ஒருமித்த ஆதரவோடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.


தலைப்புச் செய்திகள்(16/02/2012)

Posted: 15 Feb 2012 09:28 PM PST

திமுக: வீரபாண்டி ஆறுமுகம் கழற்றி விடப்படுகிறார்?திமுக: வீரபாண்டி ஆறுமுகம் கழற்றி விடப்படுகிறார்?

திமுக தலைமைக்கும் சேலம் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் இடையேயான கருத்துவேறுபாடு அதிகரித்து வருகிறது.


துபாயில் ந‌டைபெற்ற‌ ர‌த்த‌தான‌ முகாம்!

Posted: 15 Feb 2012 09:21 PM PST

துபாயில் ந‌டைபெற்ற‌ ர‌த்த‌தான‌ முகாம்துபாய் : துபாய் ஈடிஏ கார்ஸ் நிறுவ‌ன‌த்தில் 15.02.2012 புத‌ன்கிழ‌மை காலை ர‌த்த‌தான‌ முகாம் வெகு சிற‌ப்பாக‌ ந‌டைபெற்ற‌து.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 15 Feb 2012 09:16 PM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)






Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!