"விலகிப் போங்க" -எடியூரப்பாவுக்கு பாஜக தலைவர் எச்சரிக்கை
| கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு வளர்ந்துவரும் நாடுகளே காரணம்: ஒபாமா Posted: 25 Feb 2012 01:18 PM PST |
| இடைத்தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும்: பொன்.ராதாகிருஷ்ணன்! Posted: 25 Feb 2012 05:56 AM PST |
| புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து - இ.யூ.மு.லீ கோரிக்கை! Posted: 25 Feb 2012 05:49 AM PST |
| அனைத்துக் கட்சித் தலைவர்கள் சங்கமிக்கும் சங்கரன்கோவில் Posted: 25 Feb 2012 05:46 AM PST |
| ஜெயலலிதாவுக்காக அங்கப்பிரதட்சணம் செய்த அதிமுக நிர்வாகி! Posted: 25 Feb 2012 05:30 AM PST |
| இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) Posted: 25 Feb 2012 05:07 AM PST |
| இந்தியாவில் போலியோ ஒழிப்பு -குலாம் நபி ஆசாத் பெருமிதம் Posted: 25 Feb 2012 02:19 AM PST |
| தமிழின அழிப்பு தொடரவேண்டும் என தமிழக அரசு விரும்புகிறதா? - சீமான் Posted: 25 Feb 2012 02:07 AM PST விடுதலைப்புலிகளின் மீது மத்திய அரசு விதித்துள்ள தடையை மேலும் நீட்டிக்க தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் " மத்திய அரசினைப் போல் தமிழின அழிப்பு தொடர வேண்டும் என தமிழக அரசும் விரும்புகிறதா" என கேள்வி எழுப்பியுள்ளளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை - |
| "விலகிப் போங்க" -எடியூரப்பாவுக்கு பாஜக தலைவர் எச்சரிக்கை Posted: 25 Feb 2012 01:41 AM PST பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக மிரட்டிய கர்நாடக முன்னாள்முதல்வர் எடியூரப்பாவுக்கு பதிலடியாக " நாளை வரை காத்திருக்க வேண்டியதுஇல்லை.இன்றே அவர்கள் கட்சியில் இருந்து விலகிச் செல்லலாம்." என்று பாஜக தலைவர் நிடின் கட்காரி தெரிவித்துள்ளார்.மூன்றரை ஆண்டுகள் மாநிலத்தில் சிறப்பான ஆட்சியை வழங்குவார்கள் என்று எதிர்பார்த்தோம். அதில் எங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.இப்போதுஆட்சியை சதானந்த கவுடா சிறப்பாக நடத்தி வருவதால், அவரே தொடர்ந்து முதல்வராக நீடிப்பார். |
| இந்நேரம் முக்கிய செய்திகள்(ஒலிச்செய்தி) Posted: 24 Feb 2012 10:32 PM PST |
| கங்கை அமரனை கட்டாயப்படுத்தி சொத்து வாங்கவில்லை: சசிகலா Posted: 24 Feb 2012 08:32 PM PST |
| என்கவுன்ட்டர் மூலம் கொல்வது சரி அல்ல:நிதிஷ்குமார் எதிர்ப்பு Posted: 24 Feb 2012 08:24 PM PST |
| எடியூரப்பா ஜாதி வெறி அரசியல் செய்கிறார்: எம்.எல்.ஏ குற்றச்சாட்டு Posted: 24 Feb 2012 08:11 PM PST |
| உ.பி.தேர்தல் சர்ச்சை: சிக்கலில் மீண்டும் ஒரு மத்திய அமைச்சர் Posted: 24 Feb 2012 08:02 PM PST |

கச்சா எண்ணெய் உயர்வுக்கு இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் வளர்ந்து வரும் நாடுகள் மீதுஅமெரிக்க அதிபர் ஒபாமா பழி சுமத்தியுள்ளார்.
அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறும் இருக்கும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சியும் தனது வேட்பாளரை அறிவித்துள்ளது.
"தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும்" என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இடைத்தேர்தலையொட்டி அனைத்துக்கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளனர் சங்கரன்கோவில் தொகுதி மக்கள். சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது.
கரூர் : முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவிலில் அதிமுக பிரமுகர் செந்தில்நாதன் அங்கப்பிரதட்சணம் செய்தார்.
போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை ஒழிக்க மத்திய அரசு மேற்கொண்ட, பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வின் எதிரொலியாக, இந்தியாவில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப் பட்டுள்ளது என மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் பெருமித்ததுடன் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளின் மீது மத்திய அரசு விதித்துள்ள தடையை மேலும் நீட்டிக்க தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் " மத்திய அரசினைப் போல் தமிழின அழிப்பு தொடர வேண்டும் என தமிழக அரசும் விரும்புகிறதா" என கேள்வி எழுப்பியுள்ளளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை -
இந்நேரம் முக்கிய செய்திகள்(ஒலிச்செய்தி)
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நேற்று நீதிபதி பி.எம்.மல்லிகார்ஜுனையா முன் விசாரணைக்கு வந்தது.
கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி, சென்னை பெருங்குடியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியில். திடீரென ஐந்து இளைஞர்கள் துப்பாக்கிகளுடன் நுழைந்து, 22 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தனர். 










0 comments