இந்தியா அபார பந்துவீச்சு, நியூலிலாந்து 197 ரன்களில் சுருண்டது
Published on சனி, 4 ஏப்ரல், 2009
4/04/2009 08:11:00 PM //
விளையாட்டு,
cricket
நியூலிலாந்தின் வெலிங்டன் நகரில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சால் நியூலிலாந்து முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தது. வேகப்பந்து வீச்சாளர், ஜாகிர்கான், அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்பஜன் 3 வீக்கெட்டுகளை வீழ்த்தினார். முனாப் மற்றும் இஷாந்த் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்தியா, ஒரு விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்து இருந்தது. ஒருதின போட்டியில் தனது அதிரடியான ஆட்டம் மூலம் நியூலிலாந்தை சிதறடித்த, சேவாக், டெஸ்ட் போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருவது குறிப்பிடத்தக்கது.












0 comments