Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கச்ச தீவு புனித தலமாக இலங்கை அறிவிப்பு

Published on சனி, 21 மார்ச், 2009 3/21/2009 07:26:00 PM // ,

சர்ச்சைக்க்குறிய கச்ச தீவு பகுதியை புனித தலமாக இலங்கை தனது நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியா மற்றும் இலங்கைக்கு பிரச்சினைக்குரிய இடமாக இருந்து வந்த அப்பகுதி, 1976 ஆம் ஆண்டு, செய்யப்பட்ட ஒப்பந்தம் மூலம் இலங்கைக்கு சொந்தமாக்கப்பட்டாலும், இந்திய மீனவர்கள் எவ்வித தடையுமின்றி மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய இலங்கை மீனவர்களிடையே ஏற்படும் மோதல்கள் மற்றும் இலங்கை ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலாலும் தமிழகத்தில் மீண்டும் இது ஒர் பிரச்சினையாகப்பட்டு பூதாகரமாக வெடித்து இருக்கும் நிலையில், இலங்கை அரசின் அறிவிப்பு, தமிழகத்தில் அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!