Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

இராக்கில் குண்டு வெடித்து 25 பேர் பலி!

Published on திங்கள், 23 மார்ச், 2009 3/23/2009 11:17:00 PM // , , , , ,

வடக்கு இராக்கில் உள்ள தியாலா மாகாணத்தில் படை குண்டு வெடித்து 25 பேர் பலியானார்கள். 40க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

தியாலா மாகாணத்தில் உள்ள ஜலாவ்லா என்னும் இடத்தில் மரண வீட்டில் இந்த குண்டு வெடிப்பு நடந்தது. இது தற்கொலைக் குண்டு வெடிப்பாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப் படுகிறது. மேலும் மிகவும் சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!