Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

அலிகர்: நீதிமன்ற வளாகத்தில் 5 பேர் சுட்டுக்கொலை

Published on சனி, 21 பிப்ரவரி, 2009 2/21/2009 03:31:00 PM // , , , , , , ,

அலிகர் நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்ட இரு கைதிகளை கூலிப்படையைச் சேர்ந்த மூவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

இதையடுத்து பணியிலிருந்த காவலர்கள் திருப்பிச் சுட்டதில் அந்த மூன்று கொலையாளிகளும் செத்து வீழ்ந்தனர்.

நீதிமன்ற வளாகத்திலேயே நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டால், கொலைகளால், நகரில் பதற்றம் நிலவுகிறது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!