தீவிரவாதத்தைவிட காலராவே அச்சுறுத்தல் - அ.முத்து
Published on: வெள்ளி, 6 ஏப்ரல், 2012 //

தீவிரவாதத்தைவிட காலராவே அச்சுறுத்தல் - அ.முத்து கிருஷ்ணன் Posted: 05 Apr 2012 01:42 PM PDT நேற்று துபாயிலுள்ள கராமா-சிவ்ஸ்டார் பவனில் நடந்த ஓர் தமிழ் நிகழ்ச்சிக்குப் பிரபல எழுத்தாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான திரு.அ.முத்து கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். தமிழர் மடற்குழுமங்களில் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து நண்பர்களுடன் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவசர ஊர்தியில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு Posted: 05 Apr...