மேலப்புதுக்குடியில் இரு தரப்பினர் மோதல்: மசூதி மீது கல்வீசி
Published on: வியாழன், 15 மார்ச், 2012 //

மந்திரிசபையிலிருந்து விலகுவோம், காங்கிரஸுக்கு திமுக மிரட்டல் Posted: 14 Mar 2012 12:48 PM PDT புது தில்லி : இலங்கையில் நடந்த புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமை மீறல்களை இலங்கை செய்ததாக கூறி இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழு கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்கா விட்டால் மந்திரிசபையிலிருந்து விலக நேரிடும் என்று மத்திய...