Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

என்கெளண்டர் கொலைகள் : குஜராத் அரசின் குற்றச்சாட்டை அடியோடு மறுக்கும் உச்சநீதிமன்றம்

Published on: சனி, 3 மார்ச், 2012 //

சவூதியில் வாடும் 700 பேர் : இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?

Posted: 02 Mar 2012 12:01 PM PST

சவூதியில் வாடும் 700 இந்தியர்கள் : இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?சவூதியில் உள்ள நமது செய்தியாளரை இன்று காலையில் சந்தித்த தமிழர் ஒருவர் கூறிய அதிர்ச்சியூட்டும் தகவல் இது.


மூன்று தொடர் லீப் குழந்தைகளை பெற்ற மாதரசி

Posted: 02 Mar 2012 11:32 AM PST

உதாஹ் : கற்பனை சம்பவங்களை விட உண்மைகள் விசித்திரமாய் இருக்கும் என்று சொல்லப்படுவதை போல் அமெரிக்காவில் ஒரு பெண் தொடர்ந்து மூன்று குழந்தைகளை லீப் வருடத்தில் பிப்ரவரி 29 அன்று பெற்று சாதனை செய்திருக்கிறார்.


இலங்கையிலிருந்து கோழி இறைச்சி முட்டை இறக்குமதிக்கு குவைத்தில் தடை

Posted: 02 Mar 2012 11:29 AM PST

குவைத் சிட்டி : குவைத்தில் இலங்கையிலிருந்து கோழி இறைச்சி மற்றும் கோழி முட்டைகள் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


தொடர் மின்வெட்டு: திட்டச்சேரியில் கடை அடைப்பு - உண்ணாநிலை

Posted: 02 Mar 2012 11:18 AM PST

நாகை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தினமும் 11 மணி நேரம் மின் வெட்டு நீடிக்கிறது. சென்னையில் மின் வெட்டு நேரத்தை 2 மணி நேரமாக உயர்த்தி, பிற மாவட்டங்களுக்கான மின் வெட்டு நேரம் 4 மணி நேரமாகக் குறைக்கப்படும் என அரசு அண்மையில் அறிவித்தது.


தே.மு.தி.க-விலிருந்து காரைக்கால் அசனா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள்

Posted: 02 Mar 2012 11:13 AM PST

புதுச்சேரி மாநில தே.மு.தி.க. துணைச் செயலராகவும், மாவட்ட பொறுப்பாளராகவும் இருந்து 2009 மக்களவைத் தேர்தல்,  2006, 2010 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டவர் கே.ஏ.யு. அசனா.  கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.


தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மின்வெட்டு

Posted: 02 Mar 2012 10:14 AM PST

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும்  மின்வெட்டுதமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டு திட்டம், தற்போது அருகில் இருக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் 5 தினங்களுக்கு நடைமுறைப்படுத்தபடுகிறது


புதுச்சேரியில் மக்கள் வாழ்வதா? குண்டர்கள் வாழ்வதா?: ஆளுநரிடம் கண்ணன் எம்.பி. ஆவேசம்

Posted: 02 Mar 2012 09:46 AM PST

புதுச்சேரியில் மக்கள் வாழ்வதா? குண்டர்கள் வாழ்வதா?: ஆளுநரிடம் கண்ணன் எம்.பி. ஆவேசம்புதுச்சேரியில் நிலவும் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால்சிங்-கை கண்ணன் எம்.பி சந்தித்து மனு அளித்தார்.


தி.மு.க கோஷ்டி மோதல்: நகரமன்ற தலைவர் மீது தாக்குதல்

Posted: 02 Mar 2012 08:55 AM PST

தி.மு.க கோஷ்டி மோதல்: நகரமன்ற தலைவர் மீது தாக்குதல் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பூந்தமல்லி நகர தி.மு.க. சார்பில் பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடி பஸ் நிலையத்தில் சமபந்தி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அ.தி.மு.க.விற்கு தேர்தல் பயம்: நாஞ்சில் சம்பத்

Posted: 02 Mar 2012 08:39 AM PST

அ.தி.மு.க.விற்கு தேர்தல் பயம்: நாஞ்சில் சம்பத்ம.தி.மு.க.பொதுச்செயலாளரான வைகோ-வின் சொந்த ஊர் கலிங்கப்பட்டியை உள்ளடக்கிய தொகுதியான சங்கரன்கோவிலில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல் பிரசாரம் களை கட்டுகிறது.


என்கெளண்டர் கொலைகள் : குஜராத் அரசின் குற்றச்சாட்டை அடியோடு மறுக்கும் உச்சநீதிமன்றம்

Posted: 02 Mar 2012 08:24 AM PST

என்கெளண்டர் கொலைகள் : குஜராத் அரசின் குற்றச்சாட்டை அடியோடு மறுக்கும் உச்சநீதிமன்றம்புது தில்லி : குஜராத்தில் 2002 முதல் 2006 வரை நடந்த ஏ என்கெளண்டர் படுகொலைகள் குறித்து விசாரிக்க  உச்சநீதிமன்றம் கண்காணிப்பு ஆணையம் ஒன்றை நீதிபதி ஹெ எஸ் பேடி தலைமையில் அமைத்து உள்ளது.


இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது இந்தியா!

Posted: 02 Mar 2012 06:10 AM PST

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது இந்திய அணி.


கூடங்குளத்தில் காவல்துறை உயரதிகாரிகள் முகாம்

Posted: 02 Mar 2012 06:20 AM PST

police officials camp at koodankulam திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையில் தமிழக காவல்துறையின் முக்கிய உயரதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.


உளவுத்துறை வலையில் ஏ.கே.அந்தோணி..?

Posted: 02 Mar 2012 05:49 AM PST

உளவுத்துறை வலையில் ஏ.கே.அந்தோணி..?பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அடுத்த நிலையில் இருக்கும் மூத்த அமைச்சரும், நிதி அமைச்சருமான  பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஒட்டுகேட்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. அப்போது இதுகுறித்து விசாரணை நடத்த நிதி அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது


சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஆதரவு: புதிய தமிழகம்

Posted: 02 Mar 2012 06:00 AM PST

 

puthiya thamilagam supports ADMK in sankaran kovil bi election தமிழக அமைச்சர் செ.கருப்பசாமி மறைவினை தொடர்ந்து இம்மாதம் 18ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் சங்கரன்கோவில் தொகுதியில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.


திருச்சி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்- 3 பேர் கைது

Posted: 02 Mar 2012 05:42 AM PST

திருச்சி விமான நிலையத்தில், கடத்தப்பட இருந்த போதைப்பொருள், சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப் பட்டது.


சிறுமி ஆருஷி கொலை வழக்கு, டெல்லிக்கு மாற்ற முடியாது: உச்ச நீதிமன்றம்

Posted: 02 Mar 2012 05:45 AM PST

arushi murder case will not be tranfered says supreme courஉத்தரபிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த ஆருஷி என்ற சிறுமி, கடந்த 2008 மே 15ம் தேதி இரவு, மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்தார்.  சம்பவம் நடந்த மறுநாள், ஆருஷியின் வீட்டில் பணிபுரிந்து வந்த ஹேம்ராஜ் என்ற வேலைக்காரரும்  இறந்து கிடந்தார்.


நீதிமன்றத்தில் வன்முறை: பெங்களூரில் பரபரப்பு

Posted: 02 Mar 2012 05:19 AM PST

violence in Bangalore court reporters police attacked கர்நாடகா மாநில அரசியலையே தங்களது கட்டுக்குள்  வைத்திருந்த சுரங்க தொழில் அதிபர்களான ரெட்டி சகோதரர்கள்,  அரசு சுரங்கத்தை முறைகேடாக பெற்று கொள்ளை லாபம் சம்பாதிப்பது  தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டனர்


மதுக்கோப்பை சிகரெட்டுடன் இயேசு கிறிஸ்து! கிறிஸ்தவர்கள் கொந்தளிப்பு

Posted: 02 Mar 2012 05:10 AM PST

Jesus picture with wine cup and cigarette! Tension in placed அஹ்மதாபாத்: குஜராத் மாநிலத்திலிருந்து வெளிவரும் மாத இதழ் ஒன்றில் கிறித்தவர்களின் கடவுளான இயேசு கிறிஸ்து ஒரு கையில் மது கோப்பையையும் மறுகையில் புகையும் சிகரெட்டையும் வைத்திருப்பதைப் போன்ற புகைப்படம் வெளியான சம்பவம் அங்குள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


கூடங்குளம் போராட்டங்களைத் தூண்டவில்லை-பிரதமரின் கூற்றுக்கு அமெரிக்கா மறுப்பு

Posted: 02 Mar 2012 01:28 AM PST

ரஷ்யா ஆதரவுடன் கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணுஉலைக்கு எதிராகப் போராடிவருபவர்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட சிலநாடுகள் மறைமுகமாக நிதியுதவி செய்துவருவதாக பிரதமர் மன்மோகன்சிங் சமீபத்தில் குற்றஞ்ச்சாட்டியிருந்தார்.


மதுபோதையுடன் வாகனம் ஓட்டினால் அபராதம்

Posted: 02 Mar 2012 01:21 AM PST

போதையுடன் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் மற்றும் இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கும் சட்ட முன்வரைவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 


அமெரிக்க சிறப்பு படைகள் இந்தியாவில் முகாமிட்டுள்ளன : பெண்டகன் அதிர்ச்சி தகவல்

Posted: 02 Mar 2012 01:16 AM PST

வாஷிங்டன் : தீவிரவாதத்திற்கு எதிரான போரின் ஒரு பகுதியாக அமெரிக்க சிறப்பு படைகள் தற்சமயம் இந்தியா உள்ளிட்ட ஐந்து தெற்காசிய நாடுகளில் முகாமிட்டுள்ளன என்ற அதிர்ச்சிகரமான தகவலை அமெரிக்காவின் பெண்டகனின் உயர் தளபதி தெரிவித்துள்ளார்.


இந்திய முஜாஹிதீன் பெயரால் போலி எஸ்.எம்.எஸ் அனுப்பிய சவ்ராதீப் சிங் கைது

Posted: 01 Mar 2012 11:31 PM PST

இந்திய முஜாஹிதீன் பெயரால் போலி எஸ்.எம்.எஸ் அனுப்பிய சவ்ராதீப் சிங் கைதுகொல்கத்தா : கொல்கத்தாவில் தாக்குதல் நடத்த போவதாக இந்திய முஜாஹிதீன் பெயரால் போலி எஸ்.எம்.எஸ் அனுப்பிய சவ்ராப்தீங் சிங் எனும் கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


"கூண்டுப் பறவை பாடுவதேன் என நானறிவேன்"

Posted: 01 Mar 2012 10:58 PM PST

இது என்ன ,கவிதை வரியா?" என நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. இல்லை, இது ஒரு புத்தகத்தின் தலைப்பு. 'அமெரிக்காவின் மிகப் பிரபலமான கறுப்பினப் பெண் சுயசரிதையாளர்' என்று அறிஞர் ஜோனே எம். ப்ரக்ஸ்டன் அவர்களால் புகழாரம் சூட்டப்பட்ட கலாநிதி மாயா அஞ்சலோவின் சுயசரிதை நூல்தான் இவ்வளவு கவித்துவமான ஒரு தலைப்புடன் வெளிவந்துள்ளது.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 01 Mar 2012 11:03 PM PST

 

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)


திருப்பூரில் மின் விடுமுறை அமலுக்கு வந்தது!

Posted: 01 Mar 2012 10:21 PM PST

திருப்பூர்: தமிழகத்தில் நாளொன்றுக்கு 10 மணிநேரம் நிலவி வரும் கடும் மின்வெட்டின் எதிரொலியாக தமிழகத்தின் சில தொழில்நகரங்களுக்கு மின்சார விடுப்பு அளிக்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.


காஷ்மீர்: இராணுவம் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம்

Posted: 01 Mar 2012 07:25 PM PST

தாயின் கண்முன்பு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும். இதுதான் அந்த இராணுவம் சிப்பாயின் ஆசை. 'வேண்டாம் எங்கள் இருவரையும் விட்டுவிடுங்கள்' என அந்தத் தாய் இராணுவ சிப்பாயின் மிதியடிகளைப் பிடித்து மன்றாடுகிறார், கதறுகிறார். 'என்னால் இதை நிச்சயம் காண இயலாது என்னை கொன்று விடுங்கள்' என்கிறார்


கருணாநிதியின் மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் வீட்டில் அதிரடி சோதனை!

Posted: 01 Mar 2012 09:41 PM PST

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.






Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!