மோடியின் நாயை புகைப்படம் எடுத்த பேராசிரியருக்கு 2 வருட ஊதிய உயர்வு ’கட்’
Published on: வெள்ளி, 2 மார்ச், 2012 //

மோடியின் நாயை புகைப்படம் எடுத்த பேராசிரியருக்கு 2 வருட ஊதிய உயர்வு 'கட்' Posted: 01 Mar 2012 12:47 PM PST அஹ்மதாபாத்: தீன் தயாள் பல்கலை கழகத்தில் பணிபுரியும் உதவி பேராசிரியர் ஆஷிஷ் சர்கார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் வருகைக்காக போடப்பட்டிருந்த கார்பட்டில் படுத்திருந்த நாயை புகைப்படம் எடுத்ததால் தனக்கு வழங்கப்பட வேண்டிய இரண்டு வருட ஊதிய உயர்வை நிறுத்தி வைத்துள்ளதாக குஜராத்...