Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

'பலான பெண்களுக்காக செலவு செய்பவர்' - ப.சி மீது சு.சுவாமி குற்றச்சாட்டு!

Published on: சனி, 11 பிப்ரவரி, 2012 //



    முத்தரப்பு கிரிக்கெட் இலங்கை மீண்டும் தோல்வி

    Posted: 10 Feb 2012 01:38 PM PST

    இந்தியா,ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.


    கருத்து சுதந்திரம் வென்றது!

    Posted: 10 Feb 2012 09:55 AM PST

    கருத்து சுதந்திரம் வென்றது!வாக்களித்த குடிமகனுக்கு ஆட்சி நிர்வாகத்தை பற்றி கருத்தும் ஆலோசனையும் சொல்ல உரிமை உண்டு அந்த வகையில் கடந்த மார்ச் மாதத்தில்ஊழல் இல்லாத ராஜ்யம் உருவாக மக்கள் உரிமை வென்றிட ஒரு ஆலோசனை கட்டுரையாக, "வேண்டும் ஒரு மக்கள் தொடர்பு துறை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இந்நேரம்.காமில் எழுதினேன்.


    இராணுவ தளபதிக்கு உச்ச நீதிமன்றம் குட்டு: மனு வாபஸ்!

    Posted: 10 Feb 2012 02:23 AM PST

    இராணுவ தளபதிக்கு உச்ச நீதிமன்றம் குட்டு: மனு வாபஸ்!தனது பிறந்த தேதி பிரச்சனையில் மத்திய அரசுக்கு எதிராக புகார் செய்திருந்த இராணுவ தளபதி, உச்ச நீதிமன்றத்தின் நெருக்குதலைத் தொடர்ந்து தன் மனுவைத் திரும்ப பெற்றார்.


    நேட்டோ தாக்குதலில் 8 குழந்தைகள் பலி!

    Posted: 10 Feb 2012 02:00 AM PST

    நேட்டோ தாக்குதலில் 8 குழந்தைகள் பலி!தாலிபான்களுக்கு எதிரான தாக்குதல் என்ற பெயரில் நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானில் நடத்திய வான் தாக்குதலில் 8 எட்டு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர்.


    இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

    Posted: 09 Feb 2012 11:26 PM PST

    இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)


    2G-தயாநிதி-பிரணாப்முகர்ஜி சந்திப்பு:பா.ஜ.க. சந்தேகம்

    Posted: 09 Feb 2012 10:44 PM PST

    2ஜி ஒதுக்கீட்டில், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக, முன்னாள்  தொலைதொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மற்றும் அவரின் சகோதர், கலாநிதி மீது, அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்தது.


    முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடரும் சோதனை.

    Posted: 09 Feb 2012 10:18 PM PST

    முன்னாள் அமைச்சர்களான பெரிய கருப்பன், தமிழரசி வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


    தலைப்புச் செய்திகள்(10/02/2012)

    Posted: 09 Feb 2012 06:47 PM PST

    பலான படம் தானே பார்த்தார்கள், பலானதையா எங்கள் மந்திரிகள் செய்தார்கள் –  பி.ஜே.பி பலான படம் தானே பார்த்தார்கள், பலானதையா எங்கள் அமைச்சர்கள் செய்தார்கள் – பாஜக!

    பனாஜி: கர்நாடகாவில் தங்கள் கட்சியின் அமைச்சர்கள் சட்டசபையில் பலான படம் பார்த்தது கட்சியின் வெற்றி வாய்ப்பை பாதிக்காது என்றும் பலான படம் பார்த்ததற்கு ஏன் பலானதை செய்ததை போல் பார்க்கிறீர்கள் என்றும் கோவா பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.


    'பலான பெண்களுக்காக செலவு செய்பவர்' - ப.சி மீது சு.சுவாமி குற்றச்சாட்டு!

    Posted: 09 Feb 2012 08:30 PM PST

    'பலான பெண்களுக்காக செலவு செய்பவர்' - ப.சி மீது சு.சுவாமி குற்றச்சாற்றுகர்நாடக சட்டசபையில் மூன்று பாஜக மந்திரிகள் ஆபாச படம் பார்த்து அவமானப்பட்டு பதவியை பறிகொடுத்த பரபரப்பு அரசியல் அரங்கில் அவலாகிவரும் நிலையில் பரபரப்புக் குற்றச்சாட்டுக்குப் பெயர் பெற்ற சுப்ரமணிய சுவாமி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது  ஆபாச குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தியுள்ளார்.


    கூடங்குளம் அணு மின் நிலையம்: தமிழக வல்லுநர் குழு!

    Posted: 09 Feb 2012 08:15 PM PST

    கூடங்குளம் அணு மின் நிலையம்: தமிழக வல்லுநர் குழு!தமிழக முதல்வர் ஜெயலலிதா, "சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்துப் பேசுகையில் கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்தும், அப்பகுதி மக்களிடையே நிலவி வரும் எண்ணங்கள் மற்றும் அச்ச உணர்வுகள் குறித்தும் ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிப்பதற்காக, தமிழக அரசு சார்பில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்படும்" என்று அறிவித்தார்.


    கர்நாடக அட்வகேட் ஜெனரல் பி.வி.ஆச்சார்யா குற்றச்சாட்டு: கட்காரி மறுப்பு!

    Posted: 09 Feb 2012 07:40 PM PST

    கர்நாடக அட்வகேட் ஜெனரல் பி.வி.ஆச்சார்யா குற்றச்சாட்டு: கட்காரி மறுப்புதமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றத்தி சிறப்பு வழக்குரைஞராக ஆஜராகி வருகிற கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.வி.ஆச்சார்யா நேற்று தனது கர்நாடக அட்வகேட் ஜெனரல் பதவியை திடீரென்று ராஜினாமா செய்தார்.


    மாணவர்கள் தியாக உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்: வைரமுத்து!

    Posted: 09 Feb 2012 07:25 PM PST

    மாணவர்கள் தியாக உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்: வைரமுத்துசூலூர் ஸ்ரீசக்தி பொறியியல்  கல்லூரியில் முத்தமிழ் விழா நேற்று நடந்தது. இவ்விழாவில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


    திருமங்கலம் அருகே கிணற்றுக்குள் வேன் உருண்டது: 12 பேர் உயிரிழப்பு!

    Posted: 09 Feb 2012 07:02 PM PST

    திருமங்கலம் அருகே கிணற்றுக்குள் வேன் உருண்டது: 12 பேர் உயிரிழப்பு!தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்த சக்தீசுவரன் என்பவருக்கும் தூத்துக்குடியில் வசிக்கும் உமா-வுக்கும் கடந்த திங்கட்கிழமை திருமணம் நடந்தது.


    நீதிமன்ற அபராதத் தொகையில் கள்ளநோட்டு!

    Posted: 09 Feb 2012 06:29 PM PST

    நீதிமன்ற அபராதத் தொகையில் கள்ளநோட்டு!நீதிமன்றத்தில் அபராதமாக செலுத்தப்பட்ட பணத்தை நீதிமன்ற ஊழியர்கள் வங்கியில் கட்ட வந்த போது ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு இருந்ததை வங்கி ஊழியர்கள் கண்டறிந்தனர்.






    Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!